‘நேட்டோ’ வேண்டவே வேண்டாம்

கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் போர் நெருக்கடியை உருவாக்கி சுமையைப் பிற நாடுகள் மீது சுமத்தும் நேட்டோ இராணுவக் கூட்டணி வேண்டாம் என்ற கருத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது....

லெனின் 153 : புதியதோர் பொன்னுலகமே, இன்றைய நிகழ்ச்சிநிரல்!

மார்க்சியத்தால் ஒரு புதிய உலகை படைக்க இயலும் என்பதற்கு சான்றாக லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது. அத்துடன் மார்க்சியமே மாற்றத்தை ஏற்படுத்த வல்ல மாபெரும் தத்துவம் என்பதை உறுதியாக நிரூபிக்கும் வரலாறாகவும் லெனின் வாழ்க்கை அமைந்துள்ளது....

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

ராகுல் மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கப்பட்டு, அவருடைய வீட்டிலிருந்து வெளியேற்றப்படும் சூழலைப் பார்க்கும்போது, நாட்டின் முதல் பெண் பிரதமரும் அவருடைய பாட்டியுமான இந்திராவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் தவிர்க்க இயலாமல் நினைவுக்கு வந்து செல்கின்றன....

உலகை உலுக்கிய உழவர்களின் டெல்லி போராட்டம்

டெல்லியில் நடந்த உழவர் போராட்டம் இது வரை வரலாறு காணாத ஒன்றாகும். இந்தியா முழுமையிலும் இருந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி நுழைவு வாயில்களை ...

ராகுல் காந்தி வழக்கில் காங்கிரஸ் கட்சி கவனிக்கத் தவறியவை!

தன்னைச் சுற்றி பின்னப்பட்டு வந்த சூழ்ச்சி வலை குறித்த எந்த பிரக்ஜையும் இன்றி இருந்துள்ளார் ராகுல் காந்தி! ஆனால், அந்தக் கட்சியில் கூட யாரும் சுதாரித்துக் கொண்டு அந்த சூழ்ச்சி வலையை அறுத்தெறியாமல் விட்டனரே...

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பிறந்த தினம்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நல்ல குரல் வளம் மிக்கவர். அதனால் பாடுவதிலும் வல்லவர். நாடகம் மற்றும் திரைப்படம் பார்ப்பதிலும் ஆர்வம் மிகுந்தவர். கற்பனை வளமும் இயற்கை ரசனையும் நிறைந்தவர் கல்யாணசுந்தரம்....

டொலரை விட்டு நகர்கிறது பிரேசில்

உலகம் முழுவதும் நாடுகளுக்கிடையிலான சரக்குப் பரிமாற்றங்கள் அமெரிக்க டொலரின் மதிப்பிலேயே இன்றும் நடந்து வருகிறது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு அமெரிக்க டொலரையே பெரும்பாலான நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. ...

“நான் நடக்க வேண்டிய பாதை இதுதான்” – ராகுல் காந்தி

நான் என்ன செய்தேன்..? நாடாளுமன்றம் சென்று தொழிலதிபர் அதானி பற்றி பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினேன். மோடிக்கும் அதானிக்கும் இடையேயான உறவை விவரிக்கச் சொன்னேன். ...

மனித உரிமைப் போராளி தோழர் பி.சீனிவாசராவ்

'மக்களிடம் செல்; மக்களிடம் கற்றுக்கொள்; மக்களுக்காக போராடு' என்ற மாமேதை லெனின் கூறிய வார்த்தைகளின் பொருள் ஆழத்தை உணர்ந்து மொழி, இனம், மதம், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சேரியில் வாழும் மக்களுடன் ...