கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா, சீனாவுனான பேச்சுவார்த்தைகள் வெற்றி!

மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும் புதிய அரசியல் முறைமையில் ஒற்றுமையுடன் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அனைத்து  மக்கள் பிரதிநிதிகளிடமும்  வேண்டுகோள் விடுத்தார்....

அறிவியல், சமூக, வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பதும் அவசியம்!

வெங்கட சுப்புராய நாயகர் (S.A.Vengada Subburaya Nayagar) ஓர் இந்திய எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். 1963 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். புதுச்சேரியில் வசித்து வரும் இவர் பிரெஞ்ச், தமிழ், ஆங்கில மொழிகளுக்கிடையே மொழிப்பாலம்...

புதையும் ஜோஷிமத் நகரம்!

மலைகளின் நகரமாகக் கருதப்படும் `ஜோஷிமத்' உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கிறது. இது சரியாக, கடல் மட்டத்திலிருந்து 1,875 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது....

வளர்ச்சியின் பெயரால் அழிக்கப்பட்ட வாழ்வாதாரம்!

புகழ்பெற்ற கேதாரிநாத், பத்ரிநாத் “புண்ணிய ” கோவில் தலங்களின் நுழைவாயிலாக கருதப்படும் ஜோஷிமத் (Joshimath) என்ற சுற்றுலா நகரம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக புதைந்து கொண்டிருக்கிறது!...

பெரு: ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம்!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசின் அடக்குமுறைகளை மீறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெரு தலைநகர் லிமாவில் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்....

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவில் தீர்மானம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரியும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 20-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்...

கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ப் பாடல்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR). இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் (Golden Globe)...

முடிவுக்கு வரட்டும் தமிழ்நாடு ஆளுநரி(யி)ன் அநாகரீகச் செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் குப்பை கொட்ட வந்த ஆளுநர்கள் பல விதம். ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பரம்பரையின் எச்சங்களுக்கு ஆளுநர் பதவியை அளித்து புது மாப்பிள்ளைபோல் இம்பாலா கார்களில் பவனி வரவும், ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துக்கொள்ளவும்...

பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?

நாட்டை உலுக்கிய கலவரங்களில் இன்னும் பல பேருடைய மனங்களில் நினைவலையாக இருப்பது குஜராத் கலவரம். கடந்த 2002ம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவர்கள்...

‘காடு’ எனும் நீர்க் குடத்தைக் காப்போம்!

புலிகளை வேட்டையாடிக் கொன்றனர்; இறந்த புலிகளின் உடல் மீது தங்கள் காலை வைத்து, துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு படம் பிடித்து, இங்கிலாந்து நாட்டில் தங்கள் வீடுகளில் மாட்டி வைப்பதைப் பெருமையாகக் கருதினர்....