33 ஆண்டுகளுக்கு முன்னர் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் அவர்களின் நினைவுதினம் இன்று
இந்த ஜீவமரணப் போராட்டத்தை நடாத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள் என்ன நோக்கத்திற்காக, எந்த மக்களின் விடுதலையை நேசித்தார்களோ அந்த இலட்சியத்தை நீங்கள் பொறுப்பேற்பது தான் நீங்கள் அந்த மாணவர்கட்கு செய்யும் தியாகமேயொழிய கண்ணீர் சிந்துவதும் அஞ்சலிக்கூட்டங்கள்...