Tag: 2020

‘வீட்டுக்கொரு விவசாயி போராட்டக் களத்தில்!’ – டெல்லி விவசாயிகள் போராட்டம் சாத்தியமானது எப்படி?

இன்றும் குளிரில் நடுங்கியபடியே டெல்லியில் விவசாயிகள் 27-வது நாளாக தங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல்வேறு...

காந்தி: காலத்தை முந்திய கனவு

காந்தியின் லட்சியமான அகிம்சை என்பது உயர்ந்த சிந்தனை, ஆனால் நடைமுறை சாத்தியமற்றது என்று கூறும் போக்கு இன்றைய உலகில் காணப்படுகிறது. இந்த நம்பிக்கையில் காணப்படும் முரண்பாடு என்னவென்றால், காந்தியின் கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு...

தோழர் ஜோசப் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு

கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்பில் இருந்த தலைவன் எத்தகைய இன்ப வாழ்வையும் அமைத்துக் கொள்ள முடியும். ஆனால், அவர் ஒரு எளிய பணியாளர் குடியிருப்பில் தான் வசித்தார். அவரது மனைவி நாடியா, மூத்த மனைவிக்கு...

விவசாயிகள் போராட்டம்: பெண்கள் மூட்டும் போராட்டத் தீ

பெரும்பாலான பெண்கள் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். டிசம்பர் கடுங்குளிரில் உணவுப் பொருள்களையும் மருந்துகளையும் மூட்டைக் கட்டிக்கொண்டு, நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கின்றனர். திறந்தவெளியில் கூடாரம் அமைத்து, போராட்டங்களை நடத்திவருகிறார்கள். ...

மனித இன உருவாக்கத்தில் வைரஸின் பங்கு!

மனித இனம் உருவாவதற்கு முன்பே வைரஸ் இருந்தது. நம் மூதாதையர்களின் மீதும் வைரஸ் தொற்றியது. வைரஸ் தொற்று ஏற்பட்டால் உடல்நலச் சீர்கேடு உண்டாகும்; கேடு விளைவிக்கும் என்பதைக் காண்கிறோம். ஆனால், மனித இன பரிணாம...

நான்காம் நிலை கைத்தொழில் புரட்சியை நோக்கி இலங்கை

இலங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்து பல்வேறு மட்டங்களில் அடிக்கடி பேசப்பட்ட போதிலும் மாறிவரும் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்வதில் இலங்கை போதியளவு செயலாற்றத்தை வெளிப்படுத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது....

ஜோன் டூயி: அம்பேத்கரை செதுக்கிய ஆசிரியர்

தன்னுடைய ஆத்மார்த்த நண்பர்களையும் ஆசானையும் சந்திக்க 1952-ல் அமெரிக்காவுக்கு அம்பேத்கர் சென்றிருந்தபோது, பேராசிரியர் ஜோன் டூயி (John Dewey) இறந்துவிட்டிருந்தார். இந்தச் சம்பவம் அம்பேத்கரை மிகவும் வாட்டியது. ஆசானின் பேரிழப்பிலிருந்து மீள முடியாமல் தன்னுடைய...

சுயசார்பே எமது தற்காப்புக் கேடயம்

1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த நிலைமையை மாற்றி அமைத்தது. 'திறந்த பொருளாதாரக் கொள்கை' என்ற பெயரில் உலக வட்டிக்கடைக்காரனான உலக வங்கியின் ஆலோசனைகளை ஏற்ற...

ஒரு சாலை கூட மிஞ்சவில்லை…

டிசம்பர் 12 சனிக்கிழமை 16ஆவது நாளை எட்டியது இந்திய விவசாயிகளின் பேரெழுச்சி.தில்லியைநோக்கி செல்லும் சாலைகள் அனைத்துமே கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலைக்கு வந்துவிட்டன. தில்லிக்கு வடக்கே உள்ள மாநிலங்களிலிருந்து தில்லியை இணைக்கும் நாக்கு பிரதான சாலைகளான...

அம்பானி நிறுவனங்கள் புறக்கணிப்பு; டோல்கேட் கட்டணம் கிடையாது – உக்கிரமடையும் விவசாயிகள் போராட்டம்!

மூன்று வேளாண் சட்டங்களையும் ஒட்டுமொத்தமாகத் திருப்பப் பெற வேண்டும் என்ற தங்கள் நிலைப்பாட்டில் விவசாயிகள் உறுதியாக இருந்தனர். இந்தநிலையில்தான், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தம் நடைபெற்றது....