Tag: 2020

ஒருதலைப்பட்ச வாதமும் வர்த்தக தற்காப்புக் கொள்கையும் இல்லாமல் போகவேண்டும் – சீன ஜனாதிபதி

அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains) சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் -19 தொற்றுநோயில் இருந்து...

இலத்திரனியல் சாதனங்களுக்குள் அகப்பட்ட இன்றைய மாணவர்கள்!

தொழில்நுட்ப உலகத்தில் பிறந்து வளர்ந்த பெற்றோர் சமூகத்தினால் தொழில்நுட்ப உலகத்தில் வளரும் இன்றைய இளைய தலைமுறையைக் கட்டுப்படுத்துவதென்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை. தொழில்நுட்ப உலகத்தில் வயது வந்தோர் இன்றுவரை அறியாத பல விடயங்களில், இன்றைய...

இணையவழிக் கல்வி பலருக்கு எட்டாக்கனி

கல்வி என்பது ஒட்டுமொத்த உலக சமூகத்திற்கும் இன்றியமையாதது. மாணவர்கள் காலம் காலமாக தமது கல்வி நடவடிக்கைகளை நேரடியான கற்றல் வழிமுறையின் ஊடாகவே மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த வழிமுறையானது மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சரியான புரிதலையும்...

அதிக ஆற்றல் கொண்ட கொரோனா தடுப்பூசி எது?

தற்போதைய போட்டியில் முந்திவரும் கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்த அம்சங்கள் முழுவதுமாகப் பொருந்தவில்லை என்றாலும், முக்கியமான மூன்று விஷயங்கள் நமக்கு நற்செய்தியாக அமைந்துள்ளன. தங்கள் தடுப்பூசிகள் 90 சதவீதத்துக்கு அதிகமாக ஆற்றல் உடையவை என பைசரும்...

யாழ். மாவட்டத்தில் 300 குளங்களை காணவில்லை

‘யாழ்.மாவட்டத்தில் 1083 குளங்கள் இருந்தன. அவற்றில் 300 ற்கும் மேற்பட்ட குளங்கள் இன்று  அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த குளங்களை புனரமைப்பு செய்வதன் ஊடாக யாழ்.மாவட்டத்தில் நிலத்தடி நீரை  பாதுகாக்க முடியும்’ என  யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற...

ஈழத்துத் தமிழ் இலக்கியம்

பாரதியுக இலக்கியம் என்ற பொதுத் தலைப்பின் கீழ் இன்று தமிழிலக்கியம் வளர்ந்து வருகிறது. இந்த இலக்கிய வளர்ச்சியில் ஈழநாட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் எவ்வாறு தங்கள் பங்கைச் செலுத்தியுள்ளார்கள் என்பதைச் சுருக்கமாக ஆராய்வதே எனது நோக்கமாகும்....

டெல்லி சலோ! – போராட்ட வெப்பத்தால் சூடாகும் குளிர்நகரம்

"ஒரு விதையை நட்டு, அது வளர்ந்து விளைச்சல் தரும்வரை காத்திருக்கும் பொறுமையே விவசாயிகளின் குணம். நான்கு மாத காலம்கூட போராடும் பொறுமையுடன் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு தெரியாமல் போக மாட்டோம்’’ என்கிறார் சுக்வீந்தர் சிங்....

கற்பி என்று அம்பேத்கர் முழங்கியது கேட்கவில்லையா?

கார்ல் மார்க்ஸ், காந்தி, அம்பேத்கர், பெரியார், அயோத்திதாசர் போன்றோர் உலகைப் புரட்டிப்போட்ட சிந்தனையாளர்கள் மட்டுமல்ல; மகத்தான இதழியலாளர்களும்கூட. இதழியலின் அரிச்சுவடியைக் கற்றுக்கொள்ள இவர்களின் பங்களிப்பையும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். ‘குரலற்றவர்களின் தலைவன்’ என்ற பொருளில்...

ஐரோப்பா எங்கும் இணையவழியில் ஏங்கெல்ஸின் 200வது பிறந்த தினம்

பிரெடரிக் ஏங்கெல்ஸ் பிறந்த வூபெரெல் (Wuppertal) என்ற ஜேர்மன் நகரில் உள்ள வரலாற்று நிலையத்தின் ஒரு கல்விமானான லார்ஸ் புளூமா (Dr. Lars Bluma) 100 க்கும் அதிகமான நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் திட்டமிட்டிருக்கிறார். ‘அந்த...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

கடும் குளிரையும் கொரோனா அச்சத்தையும் மீறி, காவல்துறையின் கடும் அடக்குமுறைகளையும் முறியடித்து, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களிலும் லாரிகளிலும் டெல்லிக்கு வந்திருக்கும் இவர்கள், ‘மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள...