பலஸ்தீன ஆதரவு இலண்டன் பேரணி!
நக்பாவின் 76 ஆவது நினைவு நாள் அன்று, இலண்டன் மாநகரில் 2.5 இலட்சம் மக்கள், பெரும்பாலும் இளைஞர்கள் பேரணி நடத்தினர்....
மோடி பயப்படுகிறார்!
இந்துக்களின் சொத்தைப் பறித்து முஸ்லிம்களுக்கு தந்து விடுவார்கள். முஸ்லிம்கள் அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்...
வியட்நாம், ஈராக் போர் எதிர்ப்பு வழியில் பலஸ்தீன ஆதரவு இயக்கம்
மே மாதம் ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் உள்ளே காஸா ஒற்றுமை முகாமில் நான் கண்டதைப் போன்ற ஒருமைப்பாடு நிறைந்த போராட்டத்தை வேறெங்கும் பார்த்ததில்லை. ...
தோல்வியை ஏற்குமா பாரதிய ஜனதாக்கட்சியின் மன நிலை?
இந்தியாவின் பன்முகத்தன்மைதான், மோடியின் கனவுத் திட்டத்திற்குத் தடையாக இருக்கிறது. நாட்டின் பல பகுதிகளில், மாநிலக் கட்சிகளுக்கு மக்கள் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். ...
க்ரியா 50: புத்தக வெளியீட்டில் தனித்த நெடும் பயணம்
க்ரியாவின் பதிப்புப் பணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த பணி ‘தற்காலத் தமிழ் அகராதி’ உருவாக்கம். பல்கலைக்கழகங்களும் அரசாங்க நிறுவனங்களும் செய்யவேண்டிய இப்பணியை, 1992 இல் க்ரியா சாத்தியப்படுத்தியது....
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்!
ஒரு ஹமாஸ் போராளியைக் கொல்ல 50 அப்பாவி பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டாலும் அது “ஏற்றுக்கொள்ளக்கூடியதே” என இஸ்ரேல் இராணுவம் நினைத்தது. ...
அழித்தொழிக்கும் பா.ஜ.க! அணை போட்ட நீதிமன்றம்!
2022 இல் சி.பி.ஐயால் பதிவு செய்யப்பட்ட புது டெல்லி மதுபானக்கொள்கை வழக்கை தொடர்ந்து, அமுலாக்கத்துறையும் இந்த வழக்கை கையிலெடுத்தது. ...
அழிவின் பிடியில் ரஃபா
‘வடக்கு காஸாவில் ஹமாஸ் குழுவை அழித்து விட்டோம். தற்போது ரஃபா பகுதியில் உள்ள ஹமாஸ் குழுவை அழிக்கப்போகிறோம்’ என ரஃபா பகுதியில் ...
பலவீனமடையும் பா.ஜ.க! பலம் பெறும் காங்கிரஸ்!
எதிர்பார்த்த வெற்றிகளை எட்ட முடியாததை உணர்ந்த மோடி, தனது பிரச்சாரத்தில் மேலும் மத ரீதியான உணர்வுகளை தூண்டி, மக்களை பிளவு படுத்தி அதில் குளிர்காய நினைக்கிறார்....
உலகின் மனசாட்சியான மாணவர் எழுச்சி
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்....