உக்ரைன் – பலஸ்தீனப் போர்கள், நொருங்கும் அமெரிக்க ஆதிக்கம், இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 1
ரஷ்ய – உக்ரைன் போர் மூலதனம், நிதி, வணிகப் பரிவர்த்தனை தொடர்பானது. பலஸ்தீன – இஸ்ரேலியப் போர் பூகோள அரசியல் பொருளாதாரம், வணிகப்பாதை தொடர்பானது....
பாரதிய ஜனதாக்கட்சி இனியொரு முறை ஆட்சிக்கு வந்தால் இந்தியா தாங்குமா?
இந்த தேர்தலில் மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக பிரதமரானால் மாநிலங்கள் சிறுமைப்படுத்தப்பட்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் என மக்களவைக்கும், மாநில சட்டசபைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சிகளுக்கும் தேர்தல் ஒரே சமயத்தில் நடக்கும். பல...
தோழர் ஜோசப் ஸ்டாலின் நினைவு நீடூழி வாழ்க!
தோழர் லெனின் மறைவுக்குப் பிறகு தமது நாட்டில் சோசலிசப் புரட்சியை நிறைவேற்றுவதற்கும், சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கும் ஸ்டாலின் தலைமை தாங்கினார்....
அதிகார வர்க்கத்தை அதிர வைத்த சிவப்பு ரோஜா
சாரமற்ற, இயந்திரத்தனமான எழுத்துக்களைச் சுவையற்ற இயக்கமற்ற அரசியலின் அடையாளமாகக் கருதிய லக்ஸம்பர்க் தனது வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் சோஷலிசத்தின் உயிருள்ள உணர்வுகளை வெளிப்படுத்தினார் ...
இந்திய அரசின் பாரபட்சத்துக்கு எதிராக தொழிலாளி – விவசாயி போர் முழக்கம்
டெல்லி மாநகரம் இந்திய நாட்டின் தலைநகரம் என்பதை மறந்து, ராஜாக்களின் கோட்டையாக நடத்துகின்றார், மோடி....
எழுத்தாளார் இராசேந்திர சோழன் காலமானார்
இலக்கியம், நாடகம், இதழியல், கள செயற்பாடு, மார்க்சியம் என பல்வேறு தளங்களில் தன் காத்திரமான பங்களிப்பையும் படைப்புகளையும் வழங்கிய அஸ்வகோஷ் எனும் இராசேந்திர சோழன் காலமானார்....
உணவுக்காக காத்திருந்த மக்களை சுட்டுத் தள்ளிய இஸ்ரேலியப் படையினர்
காஸா மக்களுக்கு அடிப்படை உணவான மாவும், தண்ணீரும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். ...
தமிழ்நாட்டு நிறுவனங்கள் பா.ஜ.கவில் கொட்டிய கோடிகள் – பகுதி 2
மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கும், சோதனைக்கும் உள்ளானதற்குப் பிறகு பாரதிய ஜனதாக்கட்சிக்கு நிதி அளித்துள்ள மற்றும் நிதி அளிப்பதை அதிகரித்துள்ள 15 நிறுவனங்களின் பட்டியலை...
இந்தியா மதச் சார்பற்ற நாடா?
அரசின் நலத் திட்டங்கள் அடிக்கல் நாட்டு விழாவின் போது சம்பிரதாய பூஜை சாஸ்திரப்படி நடத்திவிட்டுதான் அந்த திட்டங்கள் பெரும்பாலும் தொடங்கப்படுகின்றன. ஒரு திமுக எம்.பி. இப்படி பூஜை நடக்கும் இடத்திற்கு வந்து இயேசு படம்...
புட்டின்: “நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்பதைக் குறைந்தபட்சம் இப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா?”
நேட்டோ அதன் முன்னணிப் படையை எங்கள் எல்லைகளில் நிறுத்தியுள்ளது, இருந்தபோதிலும் நாங்கள் இதுவரை அதற்கு எதிர்வினை ஆற்றவில்லை...