Month: ஜூலை 2020

13ஆவது திருத்தச் சட்டம் பறிபோகுமா?

1987இல் இந்தியாவின் நிர்ப்பந்தம் காரணமாக செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தம் மட்டுமே நீடித்து நிற்பதுடன், அதன் பெறுபேறான மாகாண சபை முறை ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது. இந்த ஒப்பந்தமும் இலங்கை அரசியல்...

யாரால் கொரோனா பரவுகிறது?

இந்த வைரஸின் தொடக்க நிலைத் தடத்தைக் கண்டறிவதற்காகப் புட்டிகளில் அடைக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை இத்தாலியில் அறிவியலாளர்கள் ஆய்வுசெய்தார்கள். கொரோனா வைரஸ் இத்தாலியின் டூரின், மிலான் (Turin and Milan) ஆகிய நகரங்களில் டிசம்பர் 18...

தீர்வை நோக்கி முன்னேற பின்வாங்குவது உதவும்

கொரோனா நோய்த்தொற்று காலத்திலும் கூட இந்தியா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி அச்சுறுத்துகிற வேலையையே அமெரிக்கா செய்து வருகிறது. மருத்துவ உபகரணங்கள் கிடைக்க விடாமல் பறித்துக் கொள்வது, மருந்துகளை தனதாக்கிக் கொண்டு கொள்ளை லாபம் அடிக்கத்...

சீனப் பொருட்கள் புறக்கணிப்பு கோஷம் எந்த அளவுக்கு யதார்த்தத்தில் சாத்தியம்?

உலகமயமாக்கல் கொள்கையை ஏற்று இந்தியாவும் சீனாவும் ஒரே சமயத்தில் உலக அரங்கில் தொழில் உற்பத்தியில் இறங்கின. ஆனால், இந்தியாவை ஒப்பிடும்போது சீனாவில் குவியும் அந்நிய முதலீடுகள் அதிகம். அதற்குக் காரணம், சீனா தனது அடிப்படைக்...

“வீரம் விளைந்தது”

தொழிலாளி வர்க்கத்தின் அவலத்தினூடையே அவர்களின் சோம்பேறித்தனத்தையும் சூதாட்டக் கேளிக்கைகளையும் சுட்டிக் காட்டவும் தவறவில்லை எனலாம். அதிலும் குறிப்பாக பேக்கரி பணியிலுள்ள அபலை பெண்களின் வாழ்வைச் சூறையாடும் கயவர்களின் காம களியாட்டங்கள் வேதனையையும் விரக்தியையும் அளிப்பதாக...

மாகாண சபை முறை வலுவடையுமாயின் மக்களின் அநேக பிரச்சினைகள் தீர்க்கப்படும்

ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு இடதுசாரிகளுடன் கைகோர்த்தல் மற்றும் வட மாகாண மக்களின் பிரச்சினைகள், நடைபெறவுள்ள தேர்தல் மற்றும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்கள், தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பி தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை!- சாதிக்கும் இளைஞன்

மாவிட்டபுரம் புகையிரத நிலையத்துக்கு அருகில் பச்சைப் பசேலென காட்சியளிக்கின்றது சசிகுமாரின் பண்ணை. சசிகுமார் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவனாக இருந்து யாழ்பல்கலைக்கழகத்தில் வியாபார முகாமைத்துவம் இளநிலை பட்டப்படிப்பு முடித்து பின் கண்டி பெரதேனியா பல்கலைக்கழகத்தில் முதுமாணி...

மாபெரும் திட்டத்துடன் வருவோம்!

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், “ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில், தற்போதைய அரசாங்கம் வெற்றி பெற்ற பின்னர், மாபெரும் திட்டத்துடன் வடக்கு, கிழக்குக்கு வருவோம்” என்று...

புலிகளால் கொல்லப்பட்ட தங்கத்துரை

அண்ணன் தங்கத்துரை அடிப்படையில் இடதுசாரி கொள்கையில் நாட்டம் கொண்டவர் கொழும்பில் வேலை செய்கிற போது சமஜமாஜி தொழிற்சங்கத்துடன் இணைந்து பணியாற்றியவர் இலங்கையின் பல இடது சாரி தலவர்களுடனான நட்பு அவருக்கிருந்தது....

இது இன்னொரு பனிப்போர்!- சீனாவைப் பற்றிய சில புரிதல்கள்

ஆப்பிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும்தான் இரு வல்லரசுகளும் தங்கள் பகைமையைக் காட்டிக்கொள்ளவில்லை. எல்லைப் பிரச்சினை தொடர்பாகச் சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையில் கொடூரமான கைகலப்பு நடந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்...