Year: 2020

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்

கடும் குளிரையும் கொரோனா அச்சத்தையும் மீறி, காவல்துறையின் கடும் அடக்குமுறைகளையும் முறியடித்து, தலைநகர் டெல்லியின் எல்லையில் லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான டிராக்டர்களிலும் லாரிகளிலும் டெல்லிக்கு வந்திருக்கும் இவர்கள், ‘மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள...

பறவைகள் வேகமாக அருகி செல்வதால் புவியில் உயிரின சமநிலைக்கு ஆபத்து!

இந்த நவீன வளர்ச்சிகளும் முன்னேற்றங்களும் மனிதன் தவிர்ந்த புவிவாழ் ஏனைய உயிரினங்களுக்கு சவாலாக அமைந்திருக்கின்றனவா? அல்லது அவற்றின் இருப்பில் தாக்கம் செலுத்தக் கூடியனவாக உள்ளனவா?...

இனி தப்ப முடியாது மோடி அரசே…

ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டுதான் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு, தடைகளைத் தகர்த்து நுழைந்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். அவ்வளவு எளிதில் அவர்களை தடுத்து நிறுத்திவிடவோ, கைது செய்து எங்கேனும் அடைத்துவிடவோ, புதிய வகை...

இலங்கையின் பொருளாதாரத்தில் ஆடைத் தொழில்துறை வழங்கும் பங்களிப்பு

இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆடைத் தொழில்துறை ஆற்றி வருகின்ற பங்களிப்பு அதிகம். இந்தத் தொழிற்துறை இலங்கையின் ஏற்றுமதியில் மிகப் பாரிய பங்களிப்பாக உள்ளதுடன், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 7 வீதமாகக் காணப்படுகிறது....

உள்நாட்டுப் போரைத் தாங்குமா எத்தியோப்பியா?

எத்தியோப்பியாவின் பிரதமராக அபிய் அஹ்மது (Abiy Ahmed) 2018-ல் பதவியேற்றபோது இனக்குழு மோதல்களால் பிளவுபட்டுக் கிடக்கும் அந்த நாட்டுக்குப் புதிய விடியல் வந்துவிட்டது என்றே அந்நாட்டினர் நம்பினார்கள். தொடக்கத்தில் அவர் தனது அரசியல் எதிர்த்...

தோழர் பிரடெரிக் எங்கெல்சின் 200வது நினைவு நாள் இன்று!

முதலாளித்துவத்தை வெகுவிரைவில் வீழ்த்தும் பொருட்டு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் முதலாளித்துவ வர்க்கம் ஆட்சியில் அமர அவர்களுக்கு உதவுவது கம்யூனிஸ்டுகளின் நலன்களுக்கு உகந்ததாகும்...

மண்ணில் இனி எஸ்பிபி இன்றி…

அவரை வைத்து நான் படம் இயக்கியது எனக்கு மிகப் பெரிய அனுபவம். பாலச்சந்தர் இயக்கிய ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நான் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அந்தப் படத்தில் எஸ்பிபியும் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார்....

மரடோனா : குட்டைக் கால்களின் செப்பிடுவித்தைகள்!

மின் வசதியோ,குடிநீர் வசதியோ இல்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் எட்டுக் குழந்தைகளில் ஒருவராகப் பிறந்த அவர், ஏழை நாடுகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாலும் இராணுவத் தாக்குதல்களாலும் தொடர்ந்து...

பெண்ணுக்காக ஆண்கள் பேசலாமா?

பெண்ணைப் பற்றிய சித்திரமெல்லாம் பெரும்பாலும் ஆண்களால் எழுதப்பட்டவையாகவே இருக்கின்றன. பெண்களுக்கான குணங்களையும் இயல்புகளையும் ஆண்களே வரையறுத்துவைத்திருக்கிறார்கள்....

எலிப்பொறியா சமூக ஊடகம்?

தகவல்தொடர்பு, பணப் பரிமாற்றம் தொடங்கி அந்தரங்க உறவுகள் வரை 24 மணிநேரமும் கூடவே இருக்கும் இந்தச் சேவைகள் ஏன் இலவசமாகக் கிடைக்கின்றன என்ற கேள்வியை நம்மில் பெரும்பாலானவர்கள் கேட்டிருக்க மாட்டோம். அதற்கும் தொடக்கத்திலேயே ‘தி...