Year: 2020

வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி மயானங்களை துப்புரவு செய்கின்றனர்

மயானங்களை துப்புரவு செய்கின்ற இவர்கள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக்...

என் கணவர்: திருமதி. செல்லம்மாள் பாரதி

அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அவரது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு...

கையில் இருப்பது ஒரே ஒரு புவிக் கோள்!

கடந்த இருபதாண்டுகளில் சூழலியலாளர் களிடையே அதிகம் உச்சரிக்கப்பட்ட சொற்கள் புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், பசுங்குடில் விளைவு, கரிம உமிழ்வு போன்றவையாகும். இந்தச் சொற்கள் நம் அன்றாடத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என்றாலும் அவை குறிப்பிடும்...

வடக்கில் புலிகளின் மாவீரர் தினத்துக்கு தடை!

மாவீரர் தின நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ...

தோழர் வி. சின்னத்தம்பி மறைவுக்கு அனுதாபங்களும் அஞ்சலியும்!

கரணவாய் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் சின்னத்தம்பி, தமது இளமைக்காலத்திலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். ஆரம்பத்தில் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து வேலைசெய்த தோழர் சின்னத்தம்பி, ...

தமிழின் துல்லியர்

மொழித் தூய்மைவாதியாக அல்லாமல் அதன் துல்லியம் நோக்கி நகர்ந்தவர் ராமகிருஷ்ணன். தமிழர்கள் தாங்கள் சொல்வதைப் பிசிறின்றி, மிகையின்றி, ஆரவாரமின்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும், எழுத வேண்டும் என்ற தணியாத தாகம் அவருக்கு இருந்தது....

முதலாளித்துவ ஆளும் வர்க்கமே, இனி உனக்கு எதிர்காலம் இல்லை…

தொழிலாளர்களின் இப்போதைய நிலைமை என்பது வழக்கமானதல்ல. நிச்சயமாக இது வழக்கத்திற்கு மாறான ஒன்றாகும். ஆனாலும், இது புதிதா? இது ‘புதிய இயல்பானதா’? அல்லது இது ‘அசாதாரணமானதா’? இன்றைய நிலைமைஎந்த வகையிலானது?இப்போதைய நிலைமையை நாம் கையாள்வதற்கு...

எதிலும் நான் தலையிடவே இல்லை

நாம் இதுவரை செய்த அனைத்துமே ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்களினால் மக்களுக்காக தயாரிக்கப்பட்ட 'சுபீட்சத்தின் நோக்கு' கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரமாகவே ஆகும்....

‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் காலமானார்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். கொரோனா தொற்றிலிருந்து அவர் விடுபட்ட நிலையிலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை அதிகாலையில் அவர் உயிரிழந்தார்....

இந்திய மொழிகளில் தமிழின் சாதனை; வெளிவந்தது மூன்றாவது முறையாக விரிவாக்கப்பட்ட ‘க்ரியா’ அகராதி: கொரோனாவுடனான போராட்டத்தின் மத்தியில் வெளியிட்டார் ராமகிருஷ்ணன்

சுமார் 23,800 தலைச்சொற்கள், 40,130 எடுத்துக்காட்டு வாக்கியங்கள், 2,632 இலங்கைத் தமிழ் வழக்குச் சொற்கள், 311 படங்களோடு வெளியாகியிருப்பது இப்போதைய பதிப்பின் முக்கியமான அம்சங்கள். ...