Month: பிப்ரவரி 2021

விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைந்த மகாத்மா காந்தியின் பேத்தி!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையான காஜிபூர், சிங்கு, டிக்ரியில் ஹரியாணா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் புதிய சட்டங்களை வாபஸ் பெறக் கோரி...

டெல்லி விவசாயிகள் போராட்டம்: 22 வயது மாணவி திஷா ரவி கைது!

திஷா ரவி (Disha Ravi), 22 வயது பெண்ணின் கைது இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கைதைக் கண்டித்துப் பல்வேறுவகையிலான போராட்டங்கள் நடக்கின்றன. சர்வதேச அளவில் அவருக்கான ஆதரவுக் குரல்கள் ஒலிக்கின்றன....

ஜென்னிக்கு மட்டுமல்லாது டார்வினின் குழந்தைகளுக்கும் நாம் நன்றி சொல்ல வேண்டும்

ஜென்னியின் நடத்தைகள் எவ்வாறு மனிதர்களைப் போலவே இருந்தன என்பது பற்றி தனது சகோதரி சூசனுக்கு டார்வின் எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் ‘அங்கிருந்த காப்பாளர் அவளிடம் ஆப்பிள் ஒன்றைக் காண்பித்தார். அவர் அதை அவளிடம் கொடுக்கவில்லை...

மனித உரிமை மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமனம்

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளராக யோகேஸ்வரி பற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்....

சீனப் புரட்சியின் ஒரு பெரும் அத்தியாயமான மாவோவின் நீண்ட பயணம்…

1928-இல் தோழர் மாவோ விவசாயப் புரட்சியாளர்களுக்காக உருவாக்கிய ‘எட்டுக் கட்டளைகளும் – மூன்று கடமைகளும் என்ற செஞ்சேனை விதிகளைச் சின்னச் சின்ன மாற்றங்களுடன் சீன விடுதலைக்காக உருவான மக்கள் விடுதலைப்படையும் தன் விதிகளாக்கிக் கொண்டது....

இருளால் ஆனதல்ல இந்தப் பிரபஞ்சம்!

“இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இருளால் ஆனதல்ல, அது எதனால் ஆனதென்பது இன்னும் தெரியவில்லை” என்கிறார் இந்தக் கண்டுபிடிப்பைச் செய்த குழுவின் தலைவரான அறிவியலாளர் டோட் லார் (Tod Lauer)....

இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ள பொறி!

30வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கு கட்டளையிட்ட இராணுவத் தலைவர்களுக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது....

உலகப் பொருளாதார இயங்கு விசையுடன் இலங்கையும் இணைந்து செயல்பட வேண்டும்

அண்மையில் இடம்பெற்ற இலங்கை ரூபாவின் பெறுமதித் தேய்வு தேவையற்றதெனவும் ஏற்றுக்கொள்ள முடியாததெனவும் மத்திய வங்கி கருதுகிறது. ஏற்கனவே அத்தியாவசியமற்ற பொருள்கள் மீது தீவிரமான இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள அதிகாரிகள் தற்போது ஒருபடி மேலே சென்று...

நீங்கள் தான் குற்றவாளிகள், அவர்கள் அல்ல – ஒரு நேரடி சாட்சியின் குமுறல்

இரண்டு மாதங்களாக நம் எல்லைகளில் தகித்துக் கொண்டிருந்த வலியையும் விரக்தியையும் நாம் பார்க்க மறுத்தோம். இன்று அது கொதித்தெழும் போது ஏதோ ஒன்று எங்கிருந்தோ நம்மைத் தாக்கியது போல் வாய் பிளந்து நிற்கிறோம்....

ஜவஹர்லால் நேரு, அனைத்திற்கும் மேலாக மதசார்பற்றவர்!

இடதுசாரிகளை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளை பொறுத்தவரையில் நேருவின் தொலைநோக்கும் அவரது பணியும் கம்யூனிஸ்டுகளின் சொந்த வரலாறு, அவர்களது தத்துவார்த்த வளர்ச்சி ஆகியவற்றோடு ஓரளவிற்குப் பின்னிப் பிணைந்ததாகவே உள்ளன. நாட்டின் விடுதலைக்கான தேசிய இயக்கம் நடைபெற்ற காலத்தில்...