Month: பிப்ரவரி 2021

புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்

சுதந்திர தின விழாக்களை மாத்திரம் நடத்தி விட்டு இருக்காமல் நாங்கள் பெற்ற சுதந்திர வரலாறு பற்றி எதிர்கால தலைமுறையினர்கள் மத்தியில் பேசப்பட வேண்டும். அது பற்றி எடுத்து நடக்கச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள்...

காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்!

காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் துணை நின்று உயிர்நீத்த இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த நாகப்பன். 20 வயது நிரம்பாத இளைஞன். அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 10 நாள்கள்தான். சிறையிலிருந்து திரும்பியவன் நடைப்பிணமாகத்தான் வெளியே வந்தான். ...

வாடாத ‘மல்லிகை’

யாழ்ப்பாணச் சமூகம், சாதிய கட்டமைப்பில் இறுக்கமாக இயங்கிய சமூகமாகும். கல்வியும் அதனால் பெற்ற செல்வமும் உயர்வர்க்க நிலவுடைமையாளர்களிடம் இருந்தது. இலக்கியம், மொழி என்பன பண்டிதர்களின்பால் சிறைப்பட்டிருந்தன. ...

இன்று உலக ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் தினம்

ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் எதிர்கால பாதுகாப்பை மனதில் கொண்டு இதனைச் செய்ய வேண்டும் என்பதே உலக ஈரநில தினத்தின் மூலம் உங்கள் முன்வைக்கும் வேண்டுகோள். நிச்சயம்...

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய கட்சி உருவாகும்!

அரசியல் துணிவு என்பதற்குக் கொஞ்சம் புத்தாக்கச் சிந்தனை வேண்டும், கொஞ்சம் அகநோக்கு வேண்டும், புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கு மரபுகளை இல்லாவிடினும் நடைமுறைகளை மீறும் துணிச்சல் வேண்டும். அதைத் துணை அதிபர் செய்யவில்லை. அவருடைய...