Month: மே 2021

ஐ.பி.எல். நிரந்தர தடை வருமா? இந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இந்தியாவே கொரோனாவால் அல்லோலப்படும் நிலையில், ஐ.பி.எல்., (Indian Premier League - IPL) போட்டிகள் மட்டும் கோலாகலமாக நடந்தன. இதை கண்டு சாமான்ய ரசிகர்கள் பொங்கி எழுந்தனர். போட்டிகளை உடனே நிறுத்த வேண்டுமென கோரிக்கை...

காலத்தை வென்ற கார்ல் மார்க்ஸ்

அறுபத்தி ஐந்து ஆண்டுகள் தான் மார்க்ஸ் வாழ்ந்தார். பிறந்தது மே 5, 1818. இறந்தது மார்ச் 14, 1883. அவர் பிறந்த பொழுது இங்கிலாந்து நாட்டில் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு வேகமாக சமூகத்தில் ஆதிக்கம்...

ஒரிரண்டு வாரங்களுக்கு முடக்குவதால் எதிர்பார்த்த பலன்கள் கிட்டாது

நாட்டின் கொவிட் 19 தொற்று பரவுதலில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு, அதனைக் கட்டுப்பாடுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்கள் முன்பாக உள்ள பொறுப்புகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

மே 4: திப்பு சுல்தான் நினைவு தினம்

மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்து, தன்னுடைய கடைசி மூச்சு...

சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் சிறையிலிருந்தே வெற்றி!

அசாம் தேர்தல் வரலாற்றில் இதுவரை சிறையில் இருந்துகொண்டு, மக்களைச் சந்திக்காமல், பிரச்சாரம் செய்யாமல் தேர்தலில் எந்த வேட்பாளரும் வென்றதில்லை. ஆனால், முதல் முறையாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சிறையில் இருந்தவாறே தேர்தலைச் சந்தித்து வென்றுள்ளார்....

12 புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வெளியானது

இலங்கையில் ​கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், இலங்கை சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது....

பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரி சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்

ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது, மதச்சார்பின்மையின் கழுத்து நெரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து மாற்றுக் குரல்கள் எழுந்தால், எதிர்ப்புக் குரல்கள் உயர்ந்தால், அப்படி செய்தவர்களை அன்னியர்கள் என்றும், தேச துரோகிகள் என்றும் நிந்திக்கப் பட்டார்கள். பத்திரிகைகள் பாரதிய...

‘சக்கரம்’ இரண்டாவது ஆண்டினை நிறைவு செய்கின்றது!

'சக்கரம்' இணையத்தளம் இன்றுடன் இரண்டாவது ஆண்டினைப் பூர்த்;தி செய்கின்றது என்பதையெண்ணி உங்களைப் போலவே நாங்களும் பெருமிதம் அடைகின்றோம். இந்த இரண்டாண்டு கால பயணத்தில் எம்முடன் பயணித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....

‘தொழிலாளர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!’ – மே தின சிறப்புப் பகிர்வு

ஒவ்வோர் ஆண்டும் மே முதல் நாள் உழைக்கும் மக்களின் நாளாக, சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வின்றி உழைக்கும் மக்களின் ஓய்வுக்காக இந்நாள் விடுமுறை தினமாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டோ கொரோனாவின் காரணமாக...