இயற்கையுடன் மனிதன் பகைத்து கொண்டதன் விளைவே கொரோனா!
பேராசிரியர் இ.சிவகணேசன் (BVSc .PhD. FSLCVS. FCBSL) பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 42 வருடங்கள் விரிவுரையாளராகக் கடமையாற்றியவர். முதுகலை மாணவர்கள் 71 பேரின் ஆராய்ச்சியை மேற்பார்வை செய்து 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை...