Month: பிப்ரவரி 2022

ட்ரூடோ பற்றி ட்ரம்ப் கீழ்த்தரமான வர்ணனை!

அமெரிக்காவின் சீரழிவுச் சமூகக் கலாச்சாரம் போலல்லாது கனடிய மக்கள் ஓரளவு கட்டுப்பாடுகளை அனுசரித்து நடப்பவர்கள். தற்போதைய பாரவூர்திச் சாரதிகளின் போராட்டம் கூட ஒரு சிறுபான்மையினர் நடத்தும் போராட்டம்தான். ஏறத்தாழ 120,000 பாரவூர்தி சாரதிகள் உள்ள...

அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசி விலையைத் தீர்மானிக்கின்றனர்!

‘நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 46 வீதமானவற்றை பெரும் அரிசி ஆலை முதலாளிகளே கொள்வனவு செய்கின்றனர். பின்னர் ஒரு வருடம் கழித்து அதிலிருந்து பெறும் அரிசியை தாம் விரும்பிய விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதனால்...

போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யு.என்.எச்.ஆர்.சி (UNHCR)

வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கா அந்த நாட்டின் மீது தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதமான 'ஏஜன்ட் ஒறேஞ்' (Agent Orange) என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தியது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர்க் குற்றங்கள் நன்கு அறியப்பட்டவை. ஆனால்...

நம்மிடம் எஞ்சி நிற்கும் ஒரே கருவி மொழி!

தமிழின் மறுமலர்ச்சிக் காலத்துக்கு முன்பு வரை, தமிழ் நடை என்பது புரிந்துகொள்வதற்குக் கடினமான சொற்றொடர்களோடு சம்ஸ்கிருத சொற்களும் விரவிக்கிடக்கும் ஒன்றாக இருந்தது. `மணிப்பிரவாள நடை’ என்று அதைக் குறிப்பிடுவர். தமிழின் கட்டுகளை உடைத்து மொழியை எளிமைப்படுத்திய...

இலங்கை அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை முற்றாகப் புறக்கணிக்கும் அம்பிகா சற்குணநாதன்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக அம்பிகா சற்குணநாதன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 2009ஆம் ஆண்டு மோதலின் முடிவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் காணிகளில் பெரும்பான்மையானவை (92% க்கும் அதிகமானவை) ஏற்கனவே காணிக்கு...

இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர்: 8 தசாப்தங்களாக கட்டிப்போட்ட மந்திரக் குரல்

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பற்றிய நினைவலைகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. தமிழிலும் லதா மங்கேஷ்கர் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். 1950லேயே அவர் குரல் தமிழில் ஒலித்தாலும் 80களில்...

‘நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை நான் பொறுப்பு ஏற்றேன்; மீட்டெடுத்தே தீருவேன்’

ஏறத்தாழ 450 ஆண்டு காலமாக இருந்து வந்த ஐரோப்பிய காலனித்துவ ஆட்சிகளிலிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்று தற்போது 74 ஆண்டுகள் கடந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னரும்கூட 3 தசாப்தங்களுக்குக் கிட்டிய காலத்தில் பயங்கரவாதச்...

மன்னார் ‘தம்பபவனி’ காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்

விசேட தொழில்நுட்ப முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் நட்புடன் அமைந்துள்ள இலங்கையின் மிகப்பெரிய காற்றாலை மின்னுற்பத்தி நிலையமாக இது விளங்குகிறது. இது மீள் புதுப்பிக்கப்படக்கூடிய சக்தி வலுவை நோக்கி நடை போடுகின்றது. இந்த நிலையத்தின் ஊடாக...

பயங்கரவாத தடைச் சட்டத் திருத்தங்கள் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை!

சந்தேக நபர்களின் வாக்குமூலங்கள் அவர்கள் பொலிசாரின் பௌதீக ரீதியான பாதுகாப்பில் இருக்கும் போது பொலிஸ் அதிகாரிகளினால் பெறப்பட்டவையாகும். நீதிபதிகள் சந்தேக நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு முன்பும், பதிவு செய்யப்பட்ட பின்பும் அவர்கள் பொலிசாரின்...

வாக்குகளுக்காக முதலைக் கண்ணீர்!

எமது எல்லைக்குள் எல்லை தாண்டிய இந்திய இழுவைப்படகுகள் இவர்களது வாழ்வாதாரத்தை முற்றாக அழித்து வருகின்றன. எமது மீன் வளங்களை இல்லாது ஒழிக்கும் நடவடிக்கையாகவே இவை அமைந்துள்ளன. முன்னர் இந்தியக் கடல் எல்லைக்குள் இருந்த இடங்களில்...