Month: பிப்ரவரி 2022

சீனாவின் வளர்ச்சியும் இலங்கை – சீன உறவுகளும்

'கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சீன மக்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக இரண்டு விடயங்களைக் குறிப்பிடலாம். அதில் ஒன்று, சீனாவிலிருந்து வறுமையை ஒழித்துக்கட்டியது. இரண்டாவது விடயம் புதிய பட்டுப்பாதை பொருளாதாரத் திட்டம் (தடம் மற்றும் பாதை...

ரஷ்யா- உக்ரைன் மோதல் : சில உண்மைகள்

அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தலைமையில் உள்ள சக்திகள் பனிப்போர் காலத்தில் பெற முடியாததை உக்ரைனை ஒரு கருவியாக்கி பெறுவதற்கு முயற்சிக்கும்போது அதைத் தடுக்காவிட்டால் எதிர்காலம் என்னவாகும் என்கிற கவலை ரஷ்யாவுக்கு உள்ளது. சோவியத் யூனியன்...

தமிழ் சந்திக்கும் சரிவுகள் என்னென்ன?

உலகில் 6,000 மொழிகள் இருந்தாலும் 96 சதவிகித மக்கள் 240 மொழிகளுக்குள் வந்து விடுகின்றனர். சில ஆயிரம் மக்களாலும், சில லட்சம் மக்களாலும் பேசப்படும் மொழிகள் 5,000 க்கு மேற்பட்ட மொழிகள் இன்னும் எத்தனை...

உலகம் தாய்மொழி தினம் கொண்டாட வங்க மொழிதான் காரணம்!

உலகில் தோன்றுகிற உயிருக்கு முதல் சொந்தம் தாய். தாய் வழியாகப் பிறக்கிற குழந்தை தாய் வழியாகவே உலகையும் புரிந்து  கொள்கிறது. பசி வந்தால் அழுகிற குழந்தை தாயின் மாரோடு நெருக்கம் கொள்கிறது. கேட்கத் தொடங்குகிற போது...

அரசியல் பொறிமுறை தவறே மொழிப் பிரச்சினைக்கு காரணம்

ஊடகவியலாளர்களுக்கான காப்புறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் யாழ். மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்கள் எத்தனை பேர் உள்வாங்கப்பட்டார்களென்ற தகவல் தெரியவில்லை. காப்புறுதிகள் தொடர்பில் தேசிய பத்திரிகைகளில் விளம்பரம் செய்துள்ளோம். பிராந்திய பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தவறிவிட்டோம். அந்த...

மார்க்சிய நோக்கில் இயற்கை அறிவியலும் சமூக அறிவியலும்

‘உயிரினங்கள் மறைவதும் இயற்கைத் தேர்வும் நாம் பார்த்தவரை இரண்டும் கைகோர்த்து செல்லுகின்றன. இயற்கைத் தேர்வு உயிருக்கு ஆதாரமான மாற்றங்களைப் பேணும் பணியைச் செய்கிறது. இவ்வாறு இயற்கைத் தேர்வின்வழி உருவான ஒவ்வொரு புதிய உயிர் வடிவமும்...

மஞ்சள் பயிர்ச்செய்கையில் மகத்தான இலாபம்!

மங்களகரமான நிகழ்ச்சி என்றால் நினைவுக்கு வருவது மஞ்சள்தான். அந்த மஞ்சளையே தன்னுடைய அடையாளமாக்கிக் கொண்ட ஊர் ‘மஞ்சள் மாநகரம்’ என்றழைக்கப் படும் ஈரோடு. இந்தியாவில் பல இடங்களில் மஞ்சள் விளைவிக்கப்பட்டாலும், ஈரோடு மஞ்சளுக்கெனத் தனி...

சென்னையின் 45வது புத்தகக் காட்சி தொடங்கியது!

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தகக் காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பபாசி-யின் 45-வதுசென்னை புத்தகக் காட்சி, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பெப்ரவரி 16-ம்...

இலங்கை – இந்திய உறவு தற்போது உயர் நிலையில்!

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் திரும்பத் திரும்ப எழுந்துள்ள பல விடயங்களில் ஒன்றாகவும், இலங்கையில் தீர்வு காண முடியாத நிலைமையில் உள்ள ஒரு விடயமாகவும் தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளது. பதின்மூன்றாவது திருத்தம் இலங்கையின் அரசியலமைப்பின்...

சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது!

இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு...