Month: ஏப்ரல் 2022

கல்விப் புலத்தினுள் தன்னடக்கம் நிறைந்த பேராசிரியர் சந்திரசேகரம்

பேராசிரியர் சோ. சந்திரசேகரம் அவர்களை முதன் முதலில் சந்திக்கும் எவருக்குமே பெரும் வியப்பு ஏற்படுவதுண்டு. மாபெரும் கல்விமான் ஒருவரிடம் இத்தனை பணிவும் தன்னடக்கமும் எவ்வாறு குடிகொண்டன என்பதுதான் அந்த வியப்பு.  ...

இலங்கைப்பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மை இல்லை!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கைப் பொருளாதார நெருக்கடிக்கு என்ன காரணம்?

இருபத்தாறு ஆண்டுகள் தொடர்ந்து நடந்த உள்நாட்டுப் போர் 2009இல் முடிவுக்கு வந்ததும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி புத்துயிர் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. மக்கள் அதுவரை அடக்கிவைத்திருந்த நுகர்வுத் தேவைகளைப் பூர்த்திசெய்ய முற்படுவர் என்பதால் பொருளாதாரம்...

தற்போதைய பொருளாதார பிரச்சினைகள் குறித்த பிரதமர் மஹிந்த ராஜபக் தலைமையில் கலந்துரையாடல்

மார்ச் 2020க்குப் பின்னர் 2020 மற்றும் 2021ல் ஏற்பட்ட கொவிட் தொற்றுநோய் காரணமாக அரசாங்க மருத்துவச் சேவைக்கான செலவு அதிகரித்தது. அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு தீர்வு காணவும், நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி...