Month: ஏப்ரல் 2022

‘இத்தனை வெறுப்பை இந்தியா முன் எப்போதும் கண்டதில்லை!’ -சோனியா காந்தி

வெறுப்பு, மதவெறி, சகிப்புத்தன்மையின்மை மற்றும் பொய்யின் பேரழிவு இன்று நம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. நாம் இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் சமூகத்தைச் சரி செய்ய முடியாத அளவுக்குச் சேதப்படுத்தும். இதை நாம் அனுமதிக்கக்...

இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவின் தலையீடு?

பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது உண்மையே. இதற்கு ஆதாரமாக, சமூக ஊடகங்களில்  பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாக, பாகிஸ்தான் மக்களிடையே நிலவும் பொதுவாக கருத்து நிலவுகிறது. ...

ஜனநாயக நடைமுறைகளுக்கு மாறாக தீர்வை தேட முடியாது!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் உலக எரிபொருள் விலையில் தாக்கத்தைச் செலுத்தியது. எரிபொருள் விலையேற்றம் என்பது இலங்கை மாத்திரமன்றி மேலைத்தேய நாடுகள் கூட எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். எனவே, நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள...

ஆனந்த் டெல்டும்டேவின் சிறை வாழ்வின் இரண்டாண்டு நிறைவு: அம்பேத்கர் பேத்தியின் உருக்கமான கடிதம்!

நாங்கள் எப்பவும்போல வாழ நினைத்தாலும் எங்களின் வாழ்க்கையில் பல புதிய விஷயங்களுக்கு நாங்கள் இடமளிக்க வேண்டியிருந்தது. எந்த தேதிகளில் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும் என்பதை குறித்துவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. தனக்கு எதிராகப் புனையப்பட்ட அருவருக்கத்தக்க...

மாற்றம் ஏற்படுத்திய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு!

ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசமைப்புச்சட்டத்தின் கொள்கைகளைப் பாதுகாத்திடவும் பல்வேறு இயக்கங்களும் போராட்டங்களும் நடந்திருக்கின்றன. இவற்றில் பிரதானமானது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற இயக்கமாகும். இப்போராட்த்தில் நாடு முழுதும் மிக விரிவான அளவில் கிளர்ச்சிப்...

காடுகளுக்குத் தீவைத்து, உயிரினங்களை வேதனைப்படுத்தாதீர்கள்!

இயற்கையின் சமநிலை குழம்பிவிட்டால், பல்வேறான மாற்றங்கள் ஏற்படும். இது சகல உயிரினங்களின் வாழ்க்கை சக்கரத்தைப் புரட்டிப்போட்டுவிடும். ஆகையால், காடுகள், பற்றைக் காடுகளுக்கு தீ வைப்பதை நிறுத்தி, இயற்கையை பாதுகாப்பதற்கு ஒவ்வொருவரும் அர்ப்பணிக்க வேண்டும். அந்தப்...

இலங்கை: நிலுவையில் உள்ள அனைத்து வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்தம்!

இலங்கை வெளிநாடுகளிடமிருந்து பணமாகவோ அல்லது பொருட்கள், சேவைகளாகவோ வெளிநாட்டு நாணயங்களில் பெற்றுக் கொண்ட கடன்களே இவ்வாறு மீள் செலுத்துவது இடைநிறுத்தப்படுவதாக, நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது....

யூரி ககாரின்: புவியின் நிறத்தைச் சொன்ன முதல் மனிதர்

1961, ஏப்ரல் 12 ஆம் தேதி 108 நிமிட விமானத்தில் அவர் அனைத்தையும் அவர் நிறைவேற்றினார். அவரது பணிப்பகுதியில், அவர் எடையற்ற தன்மையைப் பற்றி பேசினார். பல வழிகளில், அவர் விண்வெளியில் ஒரு முன்னோடியாக...

இந்தியா: 31 ஆண்டுகளில் முன்னேறியிருக்கிறோமா?

இந்தியாவின் நிதியமைச்சராக ஒரு பொருளாதார நிபுணர் பதவியேற்றது அந்த ஆண்டில்தான். பிரதமராக நரசிம்ம ராவ், நிதியமைச்சராக மன்மோகன் சிங், 1991 ஜூலை 24-ம் தேதி பட்ஜெட்டை சமர்ப்பித்தார். 31 பக்கங்கள் கொண்ட அந்த பட்ஜெட்,...

‘நீங்கள் வீதியில் போராடும் ஒவ்வொரு விநாடியும் எமது நாட்டிற்கு டொலர் கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாது போகின்றது’ – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

எங்கள் நாடு மிகவும் இக்காட்டான சூழ்நிலையில் இருக்கும் இந்த தருணத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 50 ஆண்டு காலத்துக்கும் மேலான எனது அரசியல் வாழக்கையில் மிகவும் தீர்மானம் மிக்க அரசியல்...