Month: ஏப்ரல் 2022

புத்தகமே சமூக மாற்றத்திற்கான திறவுகோல்

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாசார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது....

அரசின் பயணப் பாதை வேலைத்திட்டம் விரைவில்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானதாக அமைந்துள்ளன. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான உறுதிமொழிகள் அந்நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன....

‘ரஷ்யாவை நம்பியிருக்க வேண்டாம்; நாங்கள் இருக்கிறோம்’ – இந்தியாவுக்கு அமெரிக்கா அழைப்பு

பாதுகாப்புத் தேவைகளுக்காக ரஷ்யாவை இந்தியா நம்பியிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தை இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் நாங்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம். நாங்கள் இந்த விவகாரத்தில் நேர்மையாக இருக்கிறோம். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்கிறோம்....

லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி

லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல ஏகமனதாக முடிவு

அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும்...

நாட்டின் நிலைமை மேலும் மோசமடைய ஆர்ப்பாட்டங்கள் வழிவகுத்து விடக் கூடாது!

எமது நாட்டு மக்கள் தற்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக மக்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமானளவு கிடைக்காமல் போனமை, போக்குவரத்தை மேற்கொள்வதற்கு...

இந்தியாவிடம் மருந்துகள் கேட்கிறது ரஷ்யா: மகிழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள்

இந்தியாவிடம் இருந்து உணவுப்பொருட்களை வாங்கும் ரஷ்யா, இதனைத் தொடர்ந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கோரியுள்ளது. இந்த வர்த்தகமும் ரூபாய் - ரூபிளில் நடைபெறுவதுடன் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது....

இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும்

தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை வெளிநாட்டு கடன் பிரச்சினையாகும். அதனால் வெளிநாட்டு கடனைச் செலுத்துவதற்கு மீள்கட்டமைப்பு செய்து சலுகைக் காலத்தை பெற்றுக் கொள்ளுதல் மீண்டும் வட்டி வீதத்தை குறைத்தல் போன்றவை கலந்துரையாடப் பட்டுள்ளன. உள்ளூர்க் கடனை...

அரசின் தவறுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ 

அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அமைச்சர்களிடம்...

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொறுமை, அமைதி அவசியம்!

இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ, மத்திய வங்கி அரசியல் தலையீடு இன்றி சுயாதீன நிறுவனமாக இயங்கும் என்ற உறுதிமொழியை வழங்கினார். தான்...