Month: ஏப்ரல் 2022

ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக மாற்றுவதற்கு திட்டமிடும் குழுக்கள்!

விலைவாசி அதிகரிப்பு மற்றும்தற்பொழுது எதிர்கொண்டிருக்கும்பொருளாதார நெருக்கடிகளுக்குத்தீர்வு காணுமாறு வலியுறுத்தி இலங்கையில் மக்கள்ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டங்கள் நாட்டின்பல்வேறு  பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன....

ஒரு சிலரது தவறான தீர்மானங்களால் நாட்டில் நெருக்கடி நிலை உருவானது

நாடு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இந்நிலையில் ஸ்திரத்தன்மையை பேணினால் மாத்திரமே தற்போதைய நெருக்கடி நிலைமையிலிருந்து மீள முடியும். அரச முறை கடன் செலுத்தல் மீள்பரிசீலனை செய்யப்பட்டு கடன் செலுத்தலுக்காக...

உலகமயமாக்கலும் இந்தியாவும்: 1991 ஆம் ஆண்டு இந்திய அந்நியச்செலவாணி நெருக்கடி

இந்தியா 1991 ஆம் ஆண்டு இதைவிட மோசமான அந்நியச்செலவாணி நெருக்கடியிலிருந்தது என்பதை இலங்கையில் பலரும் மறந்துவிட்டார்கள். வெளிநாடுகளுக்குத் தர வேண்டிய பணத்தைத் திரும்ப செலுத்த முடியாமல் தவித்தது இந்தியா. மூன்று வாரங்களுக்கான இறக்குமதிக்கே அந்நியச்...

ரஷிய விவகாரத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை: முடிவில் தவறில்லை!

ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கக் காரணமான அமெரிக்காவே, அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை 43 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இத்தகவலை, ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைச் செயலாளர் மிகயில் போபோவ் அம்பலப்படுத்தி இருக்கிறார். தினசரி...

எமது வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டுமென கூறுவோருக்கு எமது பதில் என்ன?

'தமிழர்களின் பிரச்சினைகளையும், அவர்களின் கண்ணீரையும் மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் பிழைப்புவாத அரசியவாதிகளுக்கு என்ன செய்ய வேண்டும்? அதனையும் கூறி விடுங்கள்!'...

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு நிவாரண நிதியாக ரூபா 20,000 வழங்கிய இந்திய யாசகர்!

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன். இவர் ஒரு யாசகர். தான் யாசகமாக பெறும் பணத்தை சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார்....

மிகை கட்டண வரி சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

2020/2021 நிதி ஆண்டுக்கான ரூ. 2,000 மில்லியனுக்கும் அதிகமாக வரி அறவிடக்கூடிய வருமானத்தை ஈட்டும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரு தடவை மாத்திரம் அறிவிடப்படும் 25% வீதமான மிகை வரியை விதிப்பதற்கு 2022 ஆம்...

இலங்கையின் நெருக்கடி நீங்குவதற்கு இந்தியா வழங்கும் உடனடி உதவிகள்

அந்நிய செலாவணிப் பற்றாக்குறையால் இலங்கை பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுத்திரு க்கும் நிலையில், அயல்நாடான இந்தியா இதுவரை 2.5பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. மூன்றுசந்தர்ப்பங்களில் இலங்கைக்கு இந்தத் தொகை நிதியுதவிவழங்கப்பட்டுள்ளது....

இலங்கையில் இவ்வளவு மோசமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட மிக முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா?

இலங்கையில் அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கை பொருளாதார...

தீவிரமாகும் வெப்பமயமாதல் – உலகைக் காக்க வழி கூறும் ஐ.பி.சி.சி

பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமானது மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 2010-2019 காலகட்டத்தில் அதிகமாக இருந்துள்ளதாகவும் ஆனால், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தின் வேகம் அண்மையில் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ...