Month: மே 2022

மூன்றாவது ஆண்டினை பூர்த்தி செய்யும் ‘சக்கரம்’ இணையத்தளம்

இலங்கையினதும் சர்வதேசத்தினதும் நிலவரங்கள், இனிவரும் காலங்களில் முன்னெப்போதுமில்லாதளவிற்கு மிகவும் நெருக்கடி வாய்ந்ததாகவே இருக்கும். இதனால் எமது இணையத்தளத்திற்கு பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கப் போகின்றது. அதேவேளை வாசகர்களாகிய நீங்களும் நெருக்கடியான காலகட்டத்தில் சரியான கண்ணோட்டத்துடன்...

மே தின வரலாறு

குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது...

இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மேதினச் செய்திகள்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்....