Month: மே 2022

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகக் குரல்!

உண்மையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அத்துமீறலை தகவல்களை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றதற்காகவே ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் மற்றொரு பத்திரிகையாளரான அலி அல் சாமம்வுதியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

இதுவரையிலான உக்ரைன் போரில் வெற்றி பெற்றது யார்? – பகுதி 3

இந்த உக்ரைன் போர் தோல்வி, ஆசியாவைப் போல ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து ஒற்றைத் துருவ (Unipolar) டொலர் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமாதலால், உக்ரைன், ரஷ்ய நிபந்தனைக்கு உட்படுவதை தடுத்து...

இலங்கை நெருக்கடி வெளிப்படுத்தும் பாடம்

இலங்கையானது மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே ஒரு பொதுநல அரசாக கடந்த காலத்தில் கட்டமைக்கப்பட்டது. நவதாராளமயமற்ற ஆட்சியின் போது சில பொதுநல அரசுகள் திடீரென அந்தியச் செலாவணி வருவாயில் சரிவை சந்திக்கும்; அப்போதெல்லாம்...

அமைதியை விரும்பும் மக்களுக்கு வேதனை அளிக்கும் சம்பவங்கள்!

இக்கலவரத்தின் விளைவாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்து இழப்புக்கு முகம் கொடுத்துள்ளது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததும், நியாயப்படுத்த முடியாததுமான கண்டிக்கத்தக்க இழப்பாகும்....

இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கிறார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12.05.2022) மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

‘அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு’

இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது....

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பான செய்திகள் – 11.05.2022

எந்த அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை; இந்திய துருப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன என்பதும் பொய்! எந்தவொரு அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லையெனவும் இந்தியா அதன் துருப்புகளை இலங்கைக்கு  அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும்...

உக்ரைன் போர் இழுத்துக் கொண்டிருப்பதேன்? – பகுதி 2

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிபொருள் சந்தையையும் அதன் எரிபொருள் வளத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அடைய நீண்ட நெடுங்காலமாக முயற்சி செய்து வந்தன. ரஷ்யா அதற்கு எதிரான நகர்வுகளைச் செய்து தடுத்து நிறுத்தி தனது...

பதவி விலகினார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது கடிதத்தை...

இலங்கை பாதுகாப்பு அமைச்சு பிரஜைகளிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

நாட்டின்  சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும்...