Month: நவம்பர் 2022

ஓமானில் விற்கப்பட்ட இலங்கைப்பெண்!

எனது மகளுக்கு ஓமானில் சித்திரவதை செய்கின்றனர். அவருடன் அங்கு 90 பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக எனது மகள் வட்ஸ் ஆப் மூலம் வீயோ அனுப்பியுள்ளார். எனவே மகளையும் அங்குள்ள 90 பேரையும் முதலில்...

லூலா: தலைவனின் மறுவருகை

மிக வறுமையான சூழலில் இருந்தவர் லூலா. தன்னுடைய வாழ்வில் ஏழாவது வயதில்தான் முதன்முதலில் பிரெட் சாப்பிட வாய்த்ததாக ஒருமுறை சொன்னார் லூலா. அப்பா - அம்மா, சகோதரர்கள் எல்லோரும் உடன் இருக்க சகஜமான ஒரு...

ஜோஸெ ஸரமாகோவின் நெடும் பயணம்!

கார் மெக்கானிக்காகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், விரைவில் இதழியல் உலகிலும் நுழைந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் நாடகங்களையும் எழுதத் தொடங்கினார். இன்றுவரை பாராட்டப்படும் அவை இதுவரை மொத்தமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படாமல் இருப்பது அவப்பேறு....

நவம்பர் 15: பிர்சா முண்டா நினைவு நாள்

தன்னுடைய புரட்சிகரச் சிந்தனையாலும், தீரமிக்கப் போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினான் ஓர் இளைஞன். இறந்து 120 ஆண்டுகளாகிவிட்ட போதும், இன்றளவும் பழங்குடிகள் மத்தியிலும், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும்...

18 ஆண்டுகளாக பாரிஸ் விமான நிலையத்தில் வசித்த ஈரானியர் உயிரிழந்தார்!

உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக அந்த விமான நிலையத்தில் வசிக்க தொடங்கிய அவர், பின்பு அதுவே அவரது வாழ்விட பகுதியாக மாறி விட்டது. அவர் அமர்ந்திருந்த பலகையின் அருகேயே அவரது உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள்...

நவம்பர் 13: சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு நிறைவு

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி,...

எழுத்தாளர் லெனின் மதிவானம் காலமானார்

அமரர் லெனின் மதிவானம் தமது பெயருக்கேற்ப, புரட்சிகரமான சிந்தனை உடையவராகவும், மனித நேயமிக்க பணிவு நிறைந்த பண்பாளராகவும், தற்பெருமை இல்லாத தன்னம்பிக்கை நிறைந்த மனிதராகவும், மற்றவர்களின் திறமைகளை மதித்து, ஊக்குவித்து வந்ததோடு, ...

இன்குலாப் ஜிந்தாபாத்?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரும், ஜனநாயக மாணவர் சங்கத் தலைவருமான உமர் காலித் (Umar Khalid) பிப்ரவரி 2020இல் டெல்லியில் உரையாற்றும் முன்னர், ‘இன்குலாபி சலாம்’, ‘கிராந்திகாரி இஸ்திக்பால்’ என்று முழக்கம் எழுப்பியதைக் குறித்து...

முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த 6 பேரும் விடுதலை!

உச்ச நீதிமன்றத்தின் இந்த செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. இந்தியாவின் ஆன்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செயல்பட்டுவிட்டது. 6 பேர் விடுதலை முற்றிலும் தவறானது, துளியும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல...