Year: 2022

தமிழ் கட்சிகளின் முயற்சி வெற்றியளிக்குமா?

பலரும் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியது போல இம்முறையும் யாழ். மேட்டுக்குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே இந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளன. மகஜர் இந்திப் பிரதமரின் கைகளுக்குப் போக முன்னரே இந்தக் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள இழுபறி...

சிறுபான்மைக் களங்களை குறுக்கிடும் பலவீனங்கள்

நாற்பது வருடகால அரசியல் அபிலாஷைகளை அடைவதில் தாண்டவுள்ள தடைகள் இன்னும் எத்தனையோ இருக்கையில், உள்ளக முரண்பாடுகளுக்கே தீர்வின்றியுள்ளனர் தமிழ்மொழிச் சமூகத்தினர். ஒரு ஆவணத்தில் கூட தமிழ்மொழித் தேசியங்களாக ஒன்றுபடாதளவில்தான் இவர்களது இடைவௌிகள் இருக்கின்றன....

திரிகோணமலை எண்ணெய்த் தாங்கி ஒப்பந்தம் கைச்சாத்தானமைக்கு இந்தியா பாராட்டு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் (CPC) நேரடியாக 24 தாங்கிகளும், CPC இன் கீழுள்ள நிறுவனத்தின் ஊடாக 61 தாங்கிகளும் என மொத்தமாகவுள்ள 99 தாங்கிகளில் 85 தாங்கிகள் தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்...

விவசாயிகளின் போராட்டமும் அதன் வர்க்க அடித்தளமும்

விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தி இருப்பதோடு அவர்களுக்குப் பெரும் சங்கடத்தையும்  ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெரும் பகுதி விவசாயிகளின் ஒன்றுபட்ட  போராட்டத்தின் முன் தனது...

ஜனவரி 5: உலக பறவைகள் தினம்!

இன்று ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன்மையாக இது அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சூழலை விரும்பும் அனைவரும் நினைவுகூர வேண்டிய நாள் இது. இந்த நாள் அழிந்துவரும் பறவை...

கியூபா தனிமைப் படவில்லை; அமெரிக்காதான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது

வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் ஒரு பரந்துபட்ட பங்கு தாரராக இரண்டு நாடுகளும் சென்று கொண்டிருக்கின்றன. இருதரப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன. இந்தத் திட்டங்கள் பெரும் வளர்ச்சியைக் கொண்டு வரும். அறிவியல்,...

பொருளாதார சவால்கள் நிறைந்த புதிய ஆண்டுக்குள் உலகம் பிரவேசம்!

இலங்கையைப் பொறுத்த வரையில் தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சாவல்கள் முக்கிய விடயமாகக் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாடும் தமக்குக் காணப்படும் சவால்களை முறியடிப்பதற்கும், அதிலிருந்து மீண்டெழுந்து நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும் கடுமையான...

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்ரிபாய் பூலே

இந்தியாவின் இரும்புப் பெண் சாவித்ரிபாய் பூலே. இவர் தான் இந்தியாவின் முதல் ஆசிரியையும் ஆவார். ஆனால், வழக்கம் போல் இந்திய வரலாறு தன் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டது. நமக்குச் சொல்லித் தந்த பெண்ணியவாதிகள் வரிசையில்...

தொடரும் காஷ்மீர் படுகொலைகள்! தீர்வு என்ன?

இந்துக்களின் ஆட்சி என்ற இவர்களின் கொள்கையை நிலை நாட்ட, காஷ்மீர் மக்களின் அடையாளத்தை சிதைக்க விழைகின்றனர். இதற்காக அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் அவற்றில் ஒன்றிற்கு சட்டசபை இல்லாமலும் பிரித்து, முஸ்லீம்களை அங்கு சிறுபான்மை...

எழுத்தாளர் அம்பைக்கு 2021 இற்கானஆண்டுக்கான இந்திய சாகித்ய அகாடமி விருது

"பெண் எழுத்தாளர் என்பதற்காக எனக்கு விருது தந்தால் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தமிழில்தான் இந்த நிலை. வேறு எந்த மொழியிலும் இந்த நிலை இல்லை. தெலுங்கு, கன்னடம், குஜராத்தி என எந்தமொழியை எடுத்துக்கொண்டாலும் பெண் எழுத்தாளர்கள்...