Month: ஜனவரி 2023

பெரு: ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம்!

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசின் அடக்குமுறைகளை மீறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெரு தலைநகர் லிமாவில் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்....

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழுவில் தீர்மானம்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை விட்டு வெளியேறக் கோரியும், ஒன்றிய பாஜக அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 20-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்...

கோல்டன் குளோப் விருது வென்ற ‘நாட்டு நாட்டு’ப் பாடல்

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2022 மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம்தான் ‘ஆர்ஆர்ஆர்’ (RRR). இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டுக் கூத்து’ பாடலுக்கு ‘Best Original Song’ பிரிவில் கோல்டன் குளோப் (Golden Globe)...

முடிவுக்கு வரட்டும் தமிழ்நாடு ஆளுநரி(யி)ன் அநாகரீகச் செயல்பாடுகள்

தமிழ்நாட்டில் குப்பை கொட்ட வந்த ஆளுநர்கள் பல விதம். ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பரம்பரையின் எச்சங்களுக்கு ஆளுநர் பதவியை அளித்து புது மாப்பிள்ளைபோல் இம்பாலா கார்களில் பவனி வரவும், ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துக்கொள்ளவும்...

பில்கிஸ் பானு மனு தள்ளுபடி: இதுவரை நடந்தது என்ன?

நாட்டை உலுக்கிய கலவரங்களில் இன்னும் பல பேருடைய மனங்களில் நினைவலையாக இருப்பது குஜராத் கலவரம். கடந்த 2002ம் ஆண்டு பெப்ரவரி 27ஆம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவர்கள்...

‘காடு’ எனும் நீர்க் குடத்தைக் காப்போம்!

புலிகளை வேட்டையாடிக் கொன்றனர்; இறந்த புலிகளின் உடல் மீது தங்கள் காலை வைத்து, துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு படம் பிடித்து, இங்கிலாந்து நாட்டில் தங்கள் வீடுகளில் மாட்டி வைப்பதைப் பெருமையாகக் கருதினர்....

உயிரிப் பல்வகைமை மாநாடு ஏற்படுத்தும் எதிர்பார்ப்பு

இயற்கை மீது நிகழ்த்தப்படும் அழிவு, மனிதர்களைப் பாதிக்கும் என்பதைப் பேரிடர்களின் போதுதான் பலரும் உணர்ந்துகொள்கிறார்கள். இயற்கை அழிவில் பெரும்பாலானவை மனிதச் ...

கால்பந்து போட்டியும் இனவெறியும்!

உலக கால்பந்து போட்டி முடிந்து விட்டது. ஆனால் சர்ச்சைகள் மட்டும் முடியவில்லை. இறுதிப்போட்டி பற்றிய சர்ச்சை, இனவெறி, அரசியல், வணிகம் என பல தளங்களில் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது....

சுதந்திரத்திற்கு பிறகான இந்தியா சந்தித்த சொல்லொண்ணா துயரத்தை நீதிமன்றம் அங்கீகரிக்கிறதா?

‘நோட் பந்தி’ என்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் ஏற்படுத்திய அதிர்ச்சியும், அவலமும் நாடறிந்த ரகசியம் . ...

சூழலை அழித்தால், நம் வாழ்வும் சூனியமாகும்!

பிரபஞ்சத்தில் நாம் ஒரு விருந்தாளி என்பதை வருங்கால தலைமுறைக்கு அறிவுறுத்த நாம் அதை பின்பற்றி, உயிரற்ற காற்றும் நீரும், நிலமும், சுற்றுச்சூழலும் இணைந்து உருவாக்கிய இந்த அற்புதமான உயிர்ச் சூழலை காத்து நிற்க வேண்டும்....