Month: ஜனவரி 2024

சட்டவிரோத பிரதமர்

இந்திய தேசத்தின் மதச்சார்பின்மை எனும்  மகத்தான கோட்பாட்டை, அதன் அடித்தளத்தில் நிற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை அடித்து நொறுக்கியுள்ளார் பிரதமர் மோடி. மத உணர்வுகளை மையப்படுத்தி மக்களை மயக்கிவிடலாம் என அவரது கூட்டம் கருதுகிறது....

ஒரு நூற்றாண்டின் சகாப்தமாக நெஞ்சில் நிற்பவர்!

போரை தொடர்ந்து நடத்துவது மனித குலத்துக்கு இழைக்கும் பெரிய தீங்கு ஆகும் என்று சோவியத் அரசு கருதுகிறது. போரை நிறுத்திவிட்டு உடனே சமாதான உடன்படிக்கைகள் செய்து கொள்வதை சோசலிச அரசு விரும்புகிறது...

ஜனவரி 21: மாமேதை லெனின் நூற்றாண்டு தினம்

இன்று மக்கள் புரட்சியின் மூலம் மன்னராட்சியை வீழ்த்தி சோவியத் ரஷ்யாவை விடுதலை அடையச் செய்த மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு தினம். லெனின் மறைவுக்குப் பிறகான இக்காலத்தில் உலக அளவில் எத்தனையோ மாற்றங்கள்...

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஊதப்படும் பொய்ச் செய்திகள்

உலகின் ரவுடிகளாக இருக்கும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் நலன்களைப் பாதுகாக்கும் புற காவல் நிலையமாக இஸ்ரேல் செயலாற்றிக் கொண்டுள்ளது...

அயோத்தி புறக்கணிப்பு காங்கிரஸின் வரலாற்று முடிவு!

ராமர் கோயில் திறப்பு நிகழ்வில் பங்கேற்பதில்லை என்று அறிவித்ததன் மூலம் தன்னுடைய வரலாற்றுக் கடமையைச் செய்துள்ளது காங்கிரஸ்....

இரத்தக் களரியில் எழுந்து நிற்கும் ராமர்கோவில்!

மிகுந்த சிரமங்களுக்கிடையில் பாபர் மசூதியில் தொழுகை நடத்தும் உரிமைகளை மீண்டும் பெற்ற இஸ்லாமியர்கள் தொடர்ந்து தொழுகை நடத்தினர். ...

பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேல் அரசின் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவோம்!

களவாணி நாடாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல், மேலும் ஏராளமான பலஸ்தீனர்களை தனக்கு அளிக்கப்பட்ட பகுதியில் இருந்து பயங்கரவாத தாக்குதல், வன்முறை நடவடிக்கைகள் மூலம் 1948 இலும் பின்னரும் வெளியேற்றியது....