அண்ணாவின் சிவாஜியும், மராத்திய சிவசேனாவும்…

சிவசேனா மீண்டும் இரண்டாக பிளந்துள்ளது. இந்து – இந்திய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பாரதீய ஜனதா கட்சியுடன் பயணம் செய்யும் ஏக்நாத் ஷிண்டே பிரிவு. மராத்திய, பார்ப்பனரல்லாதோர், மாநில அடையாளத்தை முன்னிலைப்படுத்தி பயணம் செய்யும் சாத்தியத்தைக்...

கியூவரிசையின் பின்னணியில் மறைந்துள்ள முறைகேடுகள்!

எரிபொருள் நிலையங்களில் கியூவரிசையில் காத்து நின்று பெற்றோல் பெற்றுக் கொண்டு அதனை ஐந்து மடங்கு விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஏராளமானோர் இன்று ஈடுபட்டு வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக எரிபொருள்...

இடதுசாரி பாதையில் பயணிக்கும் இலத்தீன் அமெரிக்க நாடுகள்

உள்நாட்டுப் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்ட கொலம்பிய நாட்டில் பெட்ரோவின் வெற்றி அதி முக்கியத்துவம் வாய்ந்தது. பல தசாப்தங்களாக அதி தீவிர இடதுசாரிக் குழுக்கள் மற்றும் ஆயுதப் போராட்ட பாதையை ஏற்றுச் செயல்பட்டுக் கொண்டிருந்த...

மோடி ஆட்சியின் எட்டு ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்

எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன....

ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயற்சிக்கின்றது

இந்தியாவை தொடர்ந்து இலங்கையும் ரஷ்யாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் (Crude oil) வாங்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக இலங்கை அமைச்சர்கள் இருவர் ரஷ்யாவில் சென்றுள்ளனர். ஆனால் இலங்கை ரூபாயில் அதுவும் கடனுக்கு...

இலங்கை பொருளாதார நெருக்கடி நிலவரங்கள் – 30.06.2022

20 மில்லியன் டொலர் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவின் முதல் தொகுதி ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும், அதன் பின்னர் அவற்றை உடனடியாக விநியோகிக்க...

குஜராத் கலவர வழக்கு: மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா சீதல்வாட் கைது

பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கிய தீஸ்தா சீதல்வாட், இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரலான எம்.சி. சீதல்வாடின் பேத்தி. வழக்கறிஞர் அதுல் சீதல்வாட், சீதா சீதல்வாடின் மகள். மும்பையில் தி டெய்லி, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், பிசினஸ்...

கியூபாவின் தடுப்பூசியை வாங்குங்கள்

அமெரிக்காவின் தடைகளை மீறி சொந்த நாட்டு மக்களில் 90 விழுக்காட்டிற்கும் மேலானவர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தி கியூபா சாதித்துள்ளது. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் மற்ற நாடுகளில் தொடங்கும் முன்பே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தத்...

போர் இல்லா பூமி வேண்டும்!

முதல் இரண்டு உலகப் போர்களினால் ஏற்பட்ட அழிவினால் மக்கள் போரையே வெறுத்தனா். சமாதானத்தையே விரும்பினா். சோவியத் நாட்டிலிருந்து பிரிந்த உக்ரைனுடன் ரஷியா போர் தொடுத்திருப்பது மிகப்பெரிய அவலம். 100 நாட்களையும் கடந்து விட்டது. தேவையில்லாமல்...

ஜனநாயகத்தைப் பாதுகாக்க பா.ஜ.கவை வீழ்த்துவது அவசியம்

இந்தியாவின் ஜனநாயகத்தையும்,  கடுமையாகப் போராடி பெற்ற சுதந்திரத்தையும்,  நமது அரசமைப்பு சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ள மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க, பா.ஜ.க தனிமைப்படுத்தப்படுவதும் முறியடிக்கப் படுவதும் முற்றிலும் முக்கியத் தேவையாகிறது. ஆனால்,  முதலிலேயே நான் சொன்னது போல,...