அக்னிபத் திட்டம்: பற்றி எரியும் இந்திய மாநிலங்கள்!

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தால் இந்தியா முழுவதும் பதற்ற நிலை உருவாகியுள்ளது. இந்திய மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து பா.ஜ.க அலுவலகங்கள், இந்திய மத்திய அரசு சொத்துகளான ரயில்கள், சுங்கச்சாவடிகள்...

தமிழ் சினிமா சர்வதேச அரங்கில் சாதனை நிகழ்த்துவது எப்போது?

இந்திய சினிமாவில் இரண்டாம் இடம் தென்னிந்திய சினிமாவில் முதல் இடத்தில் இருந்தும் இந்திய அளவில், சர்வதேச அரங்கில் படைப்புரீதியாக, வணிக அடிப்படையில் தமிழ் சினிமா சாதனையை இன்று வரை நிகழ்த்தவில்லை. எப்போது இந்த நிலைமாறும்...

பிரயாக்ராஜ் வன்முறை: ‘ஒரு குடும்பத்தை உடைத்துவிட்டார்கள்’ 

என் அப்பாவை வேண்டுமென்றே இதில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள் என்று எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். இதில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை. நீங்கள் அவருடைய கடைசி ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தால், அதில் அவர்...

எரிபொருளுக்கான நீண்ட கியூ வரிசை முடிவின்றித் தொடர்வதன் மர்மம்!

பொருளாதார நெருக்கடி நிலவும் தற்போதைய சூழலில் கொள்வனவு செய்யப்படும் எரிபொருளின் அளவில் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதற்கான காரணம் யாது? அதன் பின்புலம் என்ன? அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் எரிபொருளுக்கு என்ன நடக்கின்றது? இவ்வாறான கேள்விகளும் எழாமல்...

யார் இந்த அஃப்ரீன் பாத்திமா?

இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வாரம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள்...

ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறிய மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

ஒப்பந்தங்கள் மற்றும் பிணைமுறிகளை மீறி 8 வருடங்களுக்கு முன்னர் குறித்த பிணை தொகையை செலுத்தாத விரிவுரையாளர்கள் 16 பேரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை 23,190, 595 ரூபா என்றும் இங்கு தெரியவந்தது....

மோடி ஆட்சியின் 8 ஆண்டுகள்: ஜனநாயகத்தின் மீது இரக்கமற்றமுறையில் தொடர் தாக்குதல்கள்

எட்டாண்டு கால மோடியின் ஆட்சியில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சுருக்கிடவும், குடிமக்களின் ஜனநாயக உரிமைகளை வெட்டிக் குறைத்திடவும், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் இயங்கிடும் அனைத்து அமைப்புகளையும் சீர்குலைத்திடவும் படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ...

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும்

காவேரி கலாமன்றத்தின் அனுசரணையுடன் என்னுடைய வழிகாட்டலின் கீழ் இயங்கும் மகளிர்க் குழுக்களுக்கிடையே சுயதொழிலை ஏற்படுத்தி குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றேன். எங்கள் மத்தியில் 15 பெண் குழுக்கள் இருக்கின்றன. காவேரி கலாமன்றத்தின் உதவியோடு சுயதொழிலில்...

எதிர்கால இந்தியத்தேர்தல்களை நிர்ணயிப்பவர்கள் ‘பிரசாந்த் கிஷோர்’களா?

இந்திய தேர்தல் களத்தை பிராசந்த் கிஷோருக்கு முன்னர், பிரசாந்த் கிஷோருக்கு பின்னர் என்று இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு தேர்தல் உத்திகளை வகுப்பதில் வித்தகராக அவர் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்....

ஜூன் 9:பிர்சா முண்டா நினைவு நாள்

"ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்துப் படை திரட்டிப் போராடினார். "உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" எனும் கோட்பாட்டுக்குச் செயல் வடிவம் தந்த...