பொதுப் புத்தியும் மாற்று சக்தியும்!
நமது வாழ்க்கையின் சூழ்நிலைமைகள்தான் சிந்தனையையும், உணர்வுகளையும் தீர்மானிக்கிறது என்பது பொதுவான உண்மை என்கிற போதிலும், அந்த உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம், வாழ்க்கைச் சூழ்நிலைமைகளை மறக்கடிப்பதுவும் சாத்தியமாவது, இன்றைய காலகட்டத்தின் ஒரு சவாலாக...
திரும்பும் வரலாறு: நவகாலனியமா? சுயசார்பா? – பகுதி 3
அன்று முதல் இன்று வரை வாங்கி விற்கும் தரகு வேலையையும் சந்தையில் புதிய நுட்பம் வரும்போதெல்லாம் மேற்குலக சந்தையில் வாங்கி, உற்பத்தியைப் பெருக்கி, இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் இவர்கள் இன்று மட்டும் இவர் பேச்சைக்...
தாஜ்மகாலில் ராம் மற்றும் சூலம் குறியீடுகள் இருப்பது எப்படி?
தாஜ்மஹால் கட்டத் தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு நாட்களின் செயல்பாடுகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஷாஜகான் கூடவே இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அதில் அப்துல் ஹமீத் லகோரி...
இலங்கையின் பொருளாதார நிலைமை: அடுத்து வரும் மூன்று மாதங்கள் முக்கியமானவை
இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை....
ஜூன் 05: இன்று உலக சுற்றாடல் தினம்
பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கல், வேளாண்மை, விவசாயம் போன்ற காரணங்களினாலும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் பெருமளவான புகை, கழிவுகள் அனைத்தும் காற்று மண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து...
சூழல் காத்தல் தலையாய கடமை
பூமி அழகானது! அனைத்து உயிா்களின் வாழ்விடமாக, சூரிய குடும்பத்துக்குள் உயிா்களின் பிறப்பிற்குரிய வீரிய கோளாக அண்ட வெளியில் உலவி வருவது இயற்கையின் அதிசயம். வானியல் அறிஞா்களும், அறிவியல் ஆராய்ச்சியாளா்களும் இரவு பகலாகக் கண்விழித்து பூமிபோல...
எதையும் உலகப் பிரச்சினையாக பார்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாற வேண்டும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினையை உலகப் பிரச்சினையாகப் பார்க்கின்றன. அதேசமயம் உலகப் பிரச்சினையை தங்கள் பிரச்சினையாகக் கருதுவதில்லை. இந்த எண்ணத்தை, மனோபாவத்தை அந்த நாடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை...
இலங்கைக்கான Aeroflot விமான சேவை இடைநிறுத்தம்
இலங்கையின் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்தில் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையிடம் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது....
டொலர் மைய ஒழுங்கின் உடைப்பும் ஆசிய இணைவும்! – பகுதி 2
உலகமய உற்பத்தியில் தன்னை இணைத்துக் கொண்ட சுயசார்பான பொருளாதார வளர்ச்சியையும் இராணுவ வலிமையையும் கொண்ட சீனாவும், ரஷ்யாவும் தொழிற்துறை உற்பத்தி மையமாகவும் இந்த உற்பத்திக்கான எரிபொருள், உலோக மூலப்பொருள் உற்பத்தி மையமாகவும் மாற்றிக் கொண்டன....
எண்பதாவது அகவையில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா
தன் இசையால் உலகின் பல கோடி மக்களை வசீகரித்தவரும், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து உலக சாதனை புரிந்துள்ள இசையமைப்பாளருமான இளையராஜா தேனி மாவட்டம் பண்ணைபுரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர்....