இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு சுயதொழிலும் உந்து சக்தியாக அமையும்
காவேரி கலாமன்றத்தின் அனுசரணையுடன் என்னுடைய வழிகாட்டலின் கீழ் இயங்கும் மகளிர்க் குழுக்களுக்கிடையே சுயதொழிலை ஏற்படுத்தி குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றேன். எங்கள் மத்தியில் 15 பெண் குழுக்கள் இருக்கின்றன. காவேரி கலாமன்றத்தின் உதவியோடு சுயதொழிலில்...
எதிர்கால இந்தியத்தேர்தல்களை நிர்ணயிப்பவர்கள் ‘பிரசாந்த் கிஷோர்’களா?
இந்திய தேர்தல் களத்தை பிராசந்த் கிஷோருக்கு முன்னர், பிரசாந்த் கிஷோருக்கு பின்னர் என்று இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு தேர்தல் உத்திகளை வகுப்பதில் வித்தகராக அவர் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்....
ஜூன் 9:பிர்சா முண்டா நினைவு நாள்
"ஒரு குரலைவிட, ஒட்டு மொத்த மக்களின் குரலே அதிகாரத்தை அசைக்கும்" என முழங்கி, பழங்குடி மக்களை ஒன்று சேர்த்துப் படை திரட்டிப் போராடினார். "உழைப்பவனுக்கே நிலம் சொந்தம்" எனும் கோட்பாட்டுக்குச் செயல் வடிவம் தந்த...
பொதுப் புத்தியும் மாற்று சக்தியும்!
நமது வாழ்க்கையின் சூழ்நிலைமைகள்தான் சிந்தனையையும், உணர்வுகளையும் தீர்மானிக்கிறது என்பது பொதுவான உண்மை என்கிற போதிலும், அந்த உணர்வுகளிலும், சிந்தனைகளிலும் தாக்கம் செலுத்துவதன் மூலம், வாழ்க்கைச் சூழ்நிலைமைகளை மறக்கடிப்பதுவும் சாத்தியமாவது, இன்றைய காலகட்டத்தின் ஒரு சவாலாக...
திரும்பும் வரலாறு: நவகாலனியமா? சுயசார்பா? – பகுதி 3
அன்று முதல் இன்று வரை வாங்கி விற்கும் தரகு வேலையையும் சந்தையில் புதிய நுட்பம் வரும்போதெல்லாம் மேற்குலக சந்தையில் வாங்கி, உற்பத்தியைப் பெருக்கி, இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் இவர்கள் இன்று மட்டும் இவர் பேச்சைக்...
தாஜ்மகாலில் ராம் மற்றும் சூலம் குறியீடுகள் இருப்பது எப்படி?
தாஜ்மஹால் கட்டத் தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு நாட்களின் செயல்பாடுகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஷாஜகான் கூடவே இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அதில் அப்துல் ஹமீத் லகோரி...
இலங்கையின் பொருளாதார நிலைமை: அடுத்து வரும் மூன்று மாதங்கள் முக்கியமானவை
இலங்கையின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனமாகித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. விலையேற்றங்கள் கட்டுக்கடங்காமல் செல்கின்றன. ஏறிய விலையிலும் பொருள்களைக் கொள்வனவு செய்யமுடியாமல் மக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை....
ஜூன் 05: இன்று உலக சுற்றாடல் தினம்
பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் நகரமயமாக்கல், வேளாண்மை, விவசாயம் போன்ற காரணங்களினாலும் அதிகரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியாகும் பெருமளவான புகை, கழிவுகள் அனைத்தும் காற்று மண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து...
சூழல் காத்தல் தலையாய கடமை
பூமி அழகானது! அனைத்து உயிா்களின் வாழ்விடமாக, சூரிய குடும்பத்துக்குள் உயிா்களின் பிறப்பிற்குரிய வீரிய கோளாக அண்ட வெளியில் உலவி வருவது இயற்கையின் அதிசயம். வானியல் அறிஞா்களும், அறிவியல் ஆராய்ச்சியாளா்களும் இரவு பகலாகக் கண்விழித்து பூமிபோல...
எதையும் உலகப் பிரச்சினையாக பார்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலை மாற வேண்டும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
ஐரோப்பிய நாடுகள் தங்கள் பிரச்சினையை உலகப் பிரச்சினையாகப் பார்க்கின்றன. அதேசமயம் உலகப் பிரச்சினையை தங்கள் பிரச்சினையாகக் கருதுவதில்லை. இந்த எண்ணத்தை, மனோபாவத்தை அந்த நாடுகள் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிய நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை...