எலான் மஸ்க் கருத்துச் சுதந்திர போராளியா?

நிகழ்காலத்திலேயே எலானோடு ஒப்பிட்டு ஒரு நபரைக் குறிப்பிடுவது என்றால் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை கூறலாம். ட்ரம்ப்பிடம் இருந்தது ‘தன்முனைப்பு கோட்பாடு’ (Me first Doctrine) என்பார் பிரபல அறிஞர் நோம் சாம்ஸ்கி....

அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம்

உலகின் மிகமோசமான பயங்கரவாத ஆட்சி நடப்பது அமெரிக்காவில் தான். அதனை சரிசெய்வதற்கு மக்களில் இருந்து தான் ஒரு புதிய அரசியல் மாற்றம் வந்தாகவேண்டும். இல்லையேல் அமெரிக்கர்கள் மட்டுமல்லாமல் உலக மக்களும் அவர்களின் ஆயுதங்களுக்கு தொடர்ச்சியாக...

மருத்துவக் காப்பீடும், மறுவாழ்வும் உறுதி செய்வோம்!

ஒரு மன நோயாளிக்கான மிகப்பெரிய சவால் அவருக்கான சரியான வாழ்க்கையைக் கண்டடைவதுதான். ஆனால், உண்மையில் அதுதான் எல்லா மனிதர்களுக்குமான சவாலும்கூட! நான் இன்னும் என் மனநிலை பாதிப்பிலிருந்து மீளவில்லை. நான் முழுமையாக மீளவும் மாட்டேன்....

பொருளாதார சவால்களை எதிர்கொள்ள ஐ.நா. உதவும்

சர்வதேச உதவிகளைப் பெறுவதற்கும், அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஐ.நா. முழுமையான ஆதரவை வழங்குமென ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர்-ஹம்டி,...

பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்!

ஏற்றத் தாழ்வற்ற ஒரு சமுதாயமே தெணியானது இலட்சியம். இச்சமுதாயத்தை வென்றெடுப்பதற்கான உந்துசக்தியாக இலக்கியத்தைக் கருதும் தெணியான், ஒடுக்கப்பட்டோர் அழகியலைத் தமது ஆக்கத் திறன் மூலம் தொடர்ந்தும் அழகுபடுத்தி வருபவர்....

இந்திய மக்களின் ரூ. 2 பில்லியன் பெறுமதியான உதவி இலங்கையிடம் கையளிப்பு

தற்போது அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இத்தொகுதி உதவிப்பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் உள்ளடங்கிய நாடளாவிய ரீதியிலுள்ள பயனாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தால் விநியோகிக்கப்படும். அத்துடன் சமூகத்தில் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த...

ராஜீவ்: சிதைக்கப்பட்ட பெரும் கனவு

குழப்பமாக விடிந்தது 1991 மே 22 . பெங்களூர் சதாசிவ நகரில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான கன்னட அஜ்ஜி (பாட்டி), "எங்கியும் வெளியே போக வேண்டாம். நாங்க இருக்கோம்" என ஆறுதல் சொன்னார்....

வெள்ளைத் துணியால் வாயைக் கட்டிக் கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை...

இலங்கையில் வெளிநாட்டு நாணயங்களை கையிருப்பில் வைத்திருப்போருக்கு இறுதிச் சந்தர்ப்பம்

எந்தவொரு நபரும் தனது கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தாள்களின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களிலிருந்து 10,000 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...

இலங்கை வரலாற்றில் அழியாத சுவடுகளைப் பதித்துச் சென்ற1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால்!

1953 ஆம் ஆண்டு ஹர்த்தாலையும் தற்போது காலிமுகத்திடலில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தையும் ஊடகங்களில் ஒப்பிட்டு எழுதும் விபரீதமொன்று நிகழ்ந்து வருகின்றது. அன்று ஏகாதிபத்திய சார்பு ஐக்கிய தேசியக்கட்சிக்கு எதிராகவே ஹர்த்தால் போராட்டம் நடைபெற்றது. ...