புதிய பல்துருவ உலகத்தின் ஒரு துருவமாகிறது ரஷ்யா! – பகுதி 4

தோல்வியை ஒப்புக்கொண்டு சமாதான உடன்படிக்கை செய்துகொள்ளாமல் இவர்கள் போரை நீட்டித்து இழப்பை அதிகரித்து ரஷ்யாவை பலகீனமாக்கி வெல்லும் உத்தியை கையில் எடுத்திருக்கிறார்கள். உக்ரைன் என்ற நாட்டையே இல்லாமல் செய்து ஒற்றைத்துருவ (Unipolar) டொலர் கட்டமைப்பை...

மே 9 தாக்குதல்கள்: இதுவரை 883 பேர் கைது 364 பேருக்கு பிணை

பொலிஸாரினால் பொதுமக்களிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கலவரங்கள், தாக்குதல்கள் தொடர்பில் இதுவரை 475 புகைப்படங்கள் மற்றும் 70 இற்கும் அதிக வீடியோ காட்சிகள் கிடைத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்....

இலங்கை வழியில் மேலும் 69 நாடுகள்!

கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை உருக்குலைந்துள்ள நிலையில், இதே போன்ற நெருக்கடியை நோக்கி 69 நாடுகள் சென்று கொண்டிருப்பதாக உலக வங்கி, ஐ.நா. போன்றவை எச்சரித்துள்ளன. உணவுத்தட்டுப்பாடு மட்டுமின்றி கடன் சுமையும் இந்த...

மின்வெட்டுக் காலத்தில் மெழுகுதிரி உற்பத்தியை பெருக்குவோம்

மெழுகுதிரி உற்பத்தித் தொழில் கூட, மிகவும் இலகுவானது என்பதோடு, அத்தொழிலில் எவ்வித சிரமமும் இல்லை. அத்தோடு, பெண்களாகிய நாம், எமது வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, மெழுகுதிரி உற்பத்தித் தொழிலிலும் ஈடுபட முடியும் என்பதே எனது...

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஊடகக் குரல்!

உண்மையில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் அத்துமீறலை தகவல்களை உலக நாடுகளுக்கு கொண்டு சென்றதற்காகவே ஷிரீன் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தின் மற்றொரு பத்திரிகையாளரான அலி அல் சாமம்வுதியும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்....

இதுவரையிலான உக்ரைன் போரில் வெற்றி பெற்றது யார்? – பகுதி 3

இந்த உக்ரைன் போர் தோல்வி, ஆசியாவைப் போல ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து ஒற்றைத் துருவ (Unipolar) டொலர் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமாதலால், உக்ரைன், ரஷ்ய நிபந்தனைக்கு உட்படுவதை தடுத்து...

இலங்கை நெருக்கடி வெளிப்படுத்தும் பாடம்

இலங்கையானது மற்ற மூன்றாம் உலக நாடுகளைப் போலவே ஒரு பொதுநல அரசாக கடந்த காலத்தில் கட்டமைக்கப்பட்டது. நவதாராளமயமற்ற ஆட்சியின் போது சில பொதுநல அரசுகள் திடீரென அந்தியச் செலாவணி வருவாயில் சரிவை சந்திக்கும்; அப்போதெல்லாம்...

அமைதியை விரும்பும் மக்களுக்கு வேதனை அளிக்கும் சம்பவங்கள்!

இக்கலவரத்தின் விளைவாக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாடு கோடிக்கணக்கான பெறுமதி மிக்க சொத்து இழப்புக்கு முகம் கொடுத்துள்ளது. இது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாததும், நியாயப்படுத்த முடியாததுமான கண்டிக்கத்தக்க இழப்பாகும்....

இன்று மாலை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்கிறார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12.05.2022) மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

‘அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு’

இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது....