இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பான செய்திகள் – 11.05.2022

எந்த அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை; இந்திய துருப்புகள் இலங்கைக்கு வந்துள்ளன என்பதும் பொய்! எந்தவொரு அரசியல்வாதியும் இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லையெனவும் இந்தியா அதன் துருப்புகளை இலங்கைக்கு  அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும்...

உக்ரைன் போர் இழுத்துக் கொண்டிருப்பதேன்? – பகுதி 2

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் ஐரோப்பிய எரிபொருள் சந்தையையும் அதன் எரிபொருள் வளத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அடைய நீண்ட நெடுங்காலமாக முயற்சி செய்து வந்தன. ரஷ்யா அதற்கு எதிரான நகர்வுகளைச் செய்து தடுத்து நிறுத்தி தனது...

பதவி விலகினார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார். நாட்டின் தோல்வியடைந்த பொருளாதாரம் காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் தனது கடிதத்தை...

இலங்கை பாதுகாப்பு அமைச்சு பிரஜைகளிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

நாட்டின்  சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும்...

இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டதிற்கான காரணம் என்ன?

நாடு எதிர்கொண்டுள்ள திடீர் நெருக்கடிச் சவாலான பொருளாதார மற்றும் கடன் நெருக்கடியை குறுகிய காலத்தில் முகாமைத்துவம் செய்வதாகும். மறுசீரமைப்பை ஆரம்பித்து மேற்கொண்டு செல்வதற்கான பலமானதும் நிலைபேறானதுமான அரசாங்கம் இருத்தல் தற்போதுள்ள முக்கிய தேவையாக இருப்பதை...

எமது வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது! வருங்காலத் தேர்தல்களிலும் நாமே வெற்றி பெறுவோம்!!

நாம் மக்களிடமிருந்து வந்தவர்கள். நாம் மக்களுடன் இருக்கும் வரை முறைப்படி எல்லாவற்றையும் செய்வோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. மக்கள் விரும்புவதால் நாங்கள் இங்கே இருக்கின்றோம். ஒரு நாளைக்கு மக்கள் எங்களைப் போகச் சொன்னால்...

உக்ரைன் போருக்கான தேவையென்ன? – பகுதி 1

போர் என்பது ஒரு நாடு மற்ற நாட்டின் இராணுவ எதிர்ப்பை அடக்கி அந்நாட்டை ஆக்கிரமித்து ஆள்வது என்பதுதான் பொதுவான புரிதல். ஆனால், போர் என்பது பொருளாதாரப் பலனை அரசியல் பலம், அழுத்தம் மற்றும் ஒடுக்குமுறையினூடாக...

என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம், கார்ல் மார்க்ஸ் !

மார்க்ஸ் தன்னை ஒருபோதும் “மண்டை வீங்கிய சிந்தனையாளராக” கருதிக்கொண்டதில்லை. மனிதகுல வரலாற்றின் மிகச் சிறந்த அந்த சிந்தனையாளர் தான் சார்ந்திருக்கும் அமைப்புக்கு கட்டுப்பட்டுதான் இருந்தார். தன்னை ஒரு நிறுவனத்தின் ஒழுங்கிற்கு உட்படுத்தி அதன்கீழ் தான்...

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டிய தருணமிது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கலாம். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான...

‘இலங்கையின் கையிருப்பில் தற்போது 50 மில்லியன் டொலர் கூட இல்லை’- நிதி அமைச்சர்

1956ம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது. 1956ம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம். அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன்...