லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி
லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அரசாங்கத்தை கொண்டு செல்ல ஏகமனதாக முடிவு
அரசாங்கத்தை சீர்குலைக்கும் பொய்ப் பிரசாரங்களின் மூலம் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் சில குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும், கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் அரசாங்கத்தை சீர்குலைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் எனவும்...
நாட்டின் நிலைமை மேலும் மோசமடைய ஆர்ப்பாட்டங்கள் வழிவகுத்து விடக் கூடாது!
எமது நாட்டு மக்கள் தற்போது பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. குறிப்பாக மக்களது அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான சமையல் எரிவாயு போதுமானளவு கிடைக்காமல் போனமை, போக்குவரத்தை மேற்கொள்வதற்கு...
இந்தியாவிடம் மருந்துகள் கேட்கிறது ரஷ்யா: மகிழ்ச்சியில் ஏற்றுமதியாளர்கள்
இந்தியாவிடம் இருந்து உணவுப்பொருட்களை வாங்கும் ரஷ்யா, இதனைத் தொடர்ந்து மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கோரியுள்ளது. இந்த வர்த்தகமும் ரூபாய் - ரூபிளில் நடைபெறுவதுடன் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது....
இலங்கையின் பொருளாதாரம் முகம்கொடுக்கும் பாரிய பிரச்சினை டொலர் பற்றாக்குறை ஆகும்
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை வெளிநாட்டு கடன் பிரச்சினையாகும். அதனால் வெளிநாட்டு கடனைச் செலுத்துவதற்கு மீள்கட்டமைப்பு செய்து சலுகைக் காலத்தை பெற்றுக் கொள்ளுதல் மீண்டும் வட்டி வீதத்தை குறைத்தல் போன்றவை கலந்துரையாடப் பட்டுள்ளன. உள்ளூர்க் கடனை...
அரசின் தவறுகளை ஒப்புக்கொண்டார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ
அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அமைச்சர்களிடம்...
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பொறுமை, அமைதி அவசியம்!
இலங்கை மத்திய வங்கியின் 17ஆவது ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கலாநிதி நந்தலால் வீரசிங்ஹ, மத்திய வங்கி அரசியல் தலையீடு இன்றி சுயாதீன நிறுவனமாக இயங்கும் என்ற உறுதிமொழியை வழங்கினார். தான்...
‘இத்தனை வெறுப்பை இந்தியா முன் எப்போதும் கண்டதில்லை!’ -சோனியா காந்தி
வெறுப்பு, மதவெறி, சகிப்புத்தன்மையின்மை மற்றும் பொய்யின் பேரழிவு இன்று நம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. நாம் இப்போது தடுத்து நிறுத்தவில்லை என்றால், நம் சமூகத்தைச் சரி செய்ய முடியாத அளவுக்குச் சேதப்படுத்தும். இதை நாம் அனுமதிக்கக்...
இம்ரான் கான் ஆட்சி கவிழ்ப்பில் அமெரிக்காவின் தலையீடு?
பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவது உண்மையே. இதற்கு ஆதாரமாக, சமூக ஊடகங்களில் பலரும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துவருகின்றனர். அமெரிக்கா தனது நாட்டின் விவகாரங்களில் தலையிடுவதாக, பாகிஸ்தான் மக்களிடையே நிலவும் பொதுவாக கருத்து நிலவுகிறது. ...
ஜனநாயக நடைமுறைகளுக்கு மாறாக தீர்வை தேட முடியாது!
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் நடைபெற்று வரும் யுத்தம் உலக எரிபொருள் விலையில் தாக்கத்தைச் செலுத்தியது. எரிபொருள் விலையேற்றம் என்பது இலங்கை மாத்திரமன்றி மேலைத்தேய நாடுகள் கூட எதிர்கொள்ளும் பிரச்சினையாகும். எனவே, நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள...