இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டிய தருணமிது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கலாம். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான...
‘இலங்கையின் கையிருப்பில் தற்போது 50 மில்லியன் டொலர் கூட இல்லை’- நிதி அமைச்சர்
1956ம் ஆண்டு முதல் இலங்கை, வெளிநாடுகளில் இருந்து கடன்பெற ஆரம்பித்தது. 1956ம் ஆண்டு முதலாவதாக 6 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையை பெற்றிருந்தோம். அது, தற்போது உள்ள தரவுகளின் அடிப்படையில் 51 பில்லியன்...
சமூக ஊடக சுதந்திரம் ஒரு குழுவினரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது!
“என் பெயரில் அவ்விமானம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கருத்துக்களை வெளியிடுபவர்கள், பொதுமக்களுக்கு தவறான தகவல்களை பரப்பும் முன்னர் பதிவு விவரங்களை சரிபார்க்க வேண்டும்” என உகண்டாவிற்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகர் கண வி....
பனிப்போர் காலம் மீண்டும் தொடங்கிவிட்டதா?
அமெரிக்க – ஐரோப்பிய நாடுகளின் ஒற்றைத்துருவ உலகா அல்லது அதிகாரப் பரவலைச் சாத்தியமாக்கும் பல்வேறு அதிகார மையங்களை கொண்ட கூட்டாட்சி உலகா என்பதுதான் கேள்வியோ என்றும் தோன்றுகிறது. ரஷ்யா - உக்ரைன் போர் என்பது...
இந்தியாவின் சமத்துவமின்மையை அதிகரிக்கும் தனியார்மயம்: தீர்வு என்ன?
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமாகச் சொத்து சேர்த்துள்ள பணக்காரர்களின் எண்ணிக்கை 102 இல் இருந்து 142 ஆக அதிகரித்துள்ளது. கடைநிலையில் உள்ள 50 விழுக்காடு இந்திய மக்களிடம் நாட்டின் ஒட்டுமொத்த செல்வத்தில் வெறும் 6...
இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும்
தற்போது IMF இல் இலங்கையின் அனுமதிப்பங்கு 786மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும். இதில் 50சதவீதத்தை அதாவது 395மில்லியன் டொலர்களை மாத்திரமே சாதாரண நிலைமையில் துரித கடன் கருவி மூலம் பெறமுடியும். இலங்கையின் தேவைக்கு இது...
மூன்றாவது ஆண்டினை பூர்த்தி செய்யும் ‘சக்கரம்’ இணையத்தளம்
இலங்கையினதும் சர்வதேசத்தினதும் நிலவரங்கள், இனிவரும் காலங்களில் முன்னெப்போதுமில்லாதளவிற்கு மிகவும் நெருக்கடி வாய்ந்ததாகவே இருக்கும். இதனால் எமது இணையத்தளத்திற்கு பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கப் போகின்றது. அதேவேளை வாசகர்களாகிய நீங்களும் நெருக்கடியான காலகட்டத்தில் சரியான கண்ணோட்டத்துடன்...
மே தின வரலாறு
குறைந்த வேலை நேரத்துக்காக நடத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக்கை மிகப்பெரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அமெரிக்காவில் தொழிற்துறை ஒரு அமைப்பாக வளர்ந்த பொழுது...
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் மேதினச் செய்திகள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது மே தின செய்தியில் தெரிவித்துள்ளார்....
வியட்நாம் போர் முடிந்து 47 வருடங்கள்
அமெரிக்க அரசின் தாக்குதலை எதிர்த்து ஒவ்வொரு வியட்நாம் குடிமகனும், குடிமகளும் போர் வீரராக, வீராங்கனையாக மாறி போராடினர். வேலைக்கு செல்லும் பெண்கள் விவசாயம் செய்ய ஒரு கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டே, மறுபுறம் அமெரிக்க...