சமூக செயல்பாட்டாளர் அகில் கோகாய் சிறையிலிருந்தே வெற்றி!
அசாம் தேர்தல் வரலாற்றில் இதுவரை சிறையில் இருந்துகொண்டு, மக்களைச் சந்திக்காமல், பிரச்சாரம் செய்யாமல் தேர்தலில் எந்த வேட்பாளரும் வென்றதில்லை. ஆனால், முதல் முறையாக சுயேச்சை வேட்பாளர் ஒருவர் சிறையில் இருந்தவாறே தேர்தலைச் சந்தித்து வென்றுள்ளார்....
12 புதிய கட்டுப்பாடுகளின் விவரம் வெளியானது
இலங்கையில் கொரோனா தொற்றின் வேகம், நினைத்துப் பார்க்க முடியாத வகையில் அதிகரித்து செல்லும் நிலையில், இலங்கை சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டல்கள் அங்கிய சுற்றுநிருபமொன்றை வெளியிட்டுள்ளது....
பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இடதுசாரி சக்திகளும் ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும்
ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது, மதச்சார்பின்மையின் கழுத்து நெரிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து மாற்றுக் குரல்கள் எழுந்தால், எதிர்ப்புக் குரல்கள் உயர்ந்தால், அப்படி செய்தவர்களை அன்னியர்கள் என்றும், தேச துரோகிகள் என்றும் நிந்திக்கப் பட்டார்கள். பத்திரிகைகள் பாரதிய...
‘சக்கரம்’ இரண்டாவது ஆண்டினை நிறைவு செய்கின்றது!
'சக்கரம்' இணையத்தளம் இன்றுடன் இரண்டாவது ஆண்டினைப் பூர்த்;தி செய்கின்றது என்பதையெண்ணி உங்களைப் போலவே நாங்களும் பெருமிதம் அடைகின்றோம். இந்த இரண்டாண்டு கால பயணத்தில் எம்முடன் பயணித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்....
‘தொழிலாளர்களின் வரலாற்றில் புதிய அத்தியாயம்!’ – மே தின சிறப்புப் பகிர்வு
ஒவ்வோர் ஆண்டும் மே முதல் நாள் உழைக்கும் மக்களின் நாளாக, சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வின்றி உழைக்கும் மக்களின் ஓய்வுக்காக இந்நாள் விடுமுறை தினமாக்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டோ கொரோனாவின் காரணமாக...
ஊழலின் மறுபெயர் மோடி அரசாங்கம்
இந்தியா சுதந்திரம் பெற்றபின்னர் இப்போது மிகப்பெரிய அளவில் அழிவினை சந்தித்துக்கொண்டிருக்கிறது. 1943இல் வங்கத்தின் வறட்சி நிலைமையில் மக்கள் உயிரிழந்ததற்குப் பின்னர்...
இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸானது, பிரித்தானியாவில் பரவும் B.1.1.1 என்ற உரு திரிபடைந்த வைரஸ் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சுவாசம் கேட்கும் தேசம்! – இது யார் தவறு?
கொரோனா முதல் அலையின்போது மக்கள் இறந்ததற்கு வேண்டுமானால் வைரஸைக் குற்றம் சொல்லலாம். இந்த இரண்டாம் அலையில் மக்கள் பலர் மடிவதற்கு மத்திய அரசின் அலட்சியம் மட்டுமே காரணம். திருடர்களுக்குத் தண்டனை கொடுப்பதற்காக இருக்கும் நீதிமன்றம்...
அரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி மாடல் எனும் பொய் வித்தை; விடாமல் எரியும் சிதைகள் -அம்பலப்படுத்திய கொரோனா
திட்டமிட்டுச் செயல்படும் அரசாக அல்லாமல், வெறும் ஜனரஞ்சக அரசாக மட்டுமே கெஜ்ரிவால் அரசு இருக்கிறது. மக்கள் லஞ்ச ஊழல் குறித்துப் பேசினால், அவர் அதற்காக இயக்கம் தொடங்குவார்....
உயர்நீதிமன்ற நியாயன்மார்களே… நீங்கள் எந்தக் கிரகத்தில் இருக்கிறீர்கள்?
நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை....