“ஒவ்வொரு வீட்டிலும் 2 மரக்கன்றுகள் நட வேண்டும்!” – நடிகர் விவேக்கின் பசுமை பக்கங்கள்

சுற்றுச்சூழலைக் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும் ஆர்வம் கொண்டவர். ஏராளமான மரங்களை நட்டவர். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்த அரசும், சமூகங்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த ஆண்டு காணொளி பதிவு ஒன்றை...

கவிஞர் பெரியசாமி எழுதிய தோட்டத் தொழிலாளர்களின் வீரப்போராட்டம்

மலையக மக்களின் சமூக, அரசியல், தொழிற்சங்க வரலாறுகள் பற்றிய நூல்களும் ஆய்வேடுகளும் பல வெளிவந்துள்ளன. எவ்வாறாயினும் மக்களின் போராட்ட வரலாறு முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்ற ஒரு குறைபாட்டை பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர் என்பது நோக்கில்...

மணிவண்ணன் கைதும் மாநகரசபையும்

வடபுலத்து தமிழ்ச் சமூகத்தின் நீண்ட நாள் கோரிக்கை, தமது அபிவிருத்தியைத் தாமே திட்டமிட்டு நிர்வகிக்கும் அதிகாரம் தம் வசம் வழங்கப்பட வேண்டும் என்பதே. கேட்கப்படும் அதிகார அலகுகளின் எல்லைகளில்தான் பிரச்சினை காணப்படுகிறதே தவிர, கோரிக்கையில்...

யூரி ககாரின்: மனிதன் முதல் முறையாக விண்வெளிக்கு சென்று 60 ஆண்டுகள் நிறைவு

ஏப்ரல் 12, 1961ஆம் ஆண்டு தேதியன்று யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ஆனார். இது விண்வெளித்துறையில் ஆதிக்கத்தை செலுத்தும் போட்டியில் அமெரிக்காவுடனான சோவியத் ஒன்றியத்தின் வெற்றியாகும். ...

தாய்க்குத் திருமணம் செய்துவைத்த மகன்கள்!

ஒரு பெண்ணுக்கு மறுமணம் என்றால் அதை இன்னும் இயல்பாக ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையே தமிழகத்தில் நிலவுகிறது. அதுவும் படித்தவர்கள், அரசியல் அறிவு நிறைந்தவர்கள் இருக்கும் திராவிட பூமியின் நிலையே இப்படியென்றால் நாட்டின் பிற பகுதிகளில்...

ஏப்ரல் 10: தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவு தினம்

வர்க்க எதிரிகளைப் போலவே பி.எஸ்.ஆரை விடாமல் துரத்தி வந்தது ஆஸ்துமா. வர்க்க எதிரிகளைத் துரத்தியடித்த அவரால் ஆஸ்துமாவை வெல்ல இயலவில்லை. 1961, செப்டம்பர் 30 ம் தேதி உடலால் அனைவரையும் விட்டு விலகினார் பி.எஸ்.ஆர்....

மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

யாழ்.மாநகர சபையினால் மாநகரத்தின் தூய்மையை பேண உருவாக்கப்பட்ட குழுவின் சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடை என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் ...

யாழ். முதல்வர் மணிவண்ணன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்க முயன்ற குற்றச்சாட்டில், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாண மாநகர சபைத் தலைவர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ...

பயண இலக்கியத்தின் தந்தை ராகுல் சாங்கிருத்தியாயன்

அவரது பிள்ளைப்பருவ காலத்தில் தேசத்தின் பெரும் பிரச்சினையாக இருந்த பஞ்சம் குறித்து எழுதியதுதான் அவரது முதல் எழுத்துப்படி. அதன்பின்னர் தன் வாழ்நாள் முழுக்க அலைந்து அலைந்து அனுபவங்களை ஆவணமாக்கிக்கொண்டே இருந்தார். இது, பயண இலக்கியத்தின்...

இலங்கையில் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள​ தேங்காய் எண்ணெய் தொகுதி; ‘அவ்லடொக்ஸின்’ என்றால் என்ன?

அவ்லடொக்ஸின் (aflatoxin) கலந்துள்ள இத்தேங்காய் எண்ணெய்த் தொகுதி மக்கள் பாவனைக்கு உகந்தவை அல்ல. அவற்றை சந்தைக்கு விடுவிக்க வேண்டாமென இலங்கை தர நிர்ணய கட்டளைகள் நிறுவனம் சுங்கத் திணைக்களத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதற்கேற்ப இத்தேங்காய்...