தோழர் மார்த்தா ஹர்னேக்கர் காலமானார்

இருபத்தியொன்றாம் நூற்றாண்டு சோசலிசம் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் தொடர்ந்து மார்க்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன் எழுதியும் பேசியும் வந்தவர். சிலியில் பிறந்த இவர், அலெண்டே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர். வெனிசுலாவில் சாவேசின் ஆலோசகராகப் பணியாற்றியவர்....

மறுமலர்ச்சி கலைஞர் கிரீஷ் கார்னாட்

ஆட்சியாளர்களை எப்போதும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு அணுகிய கலைஞர் கிரீஷ். புனே திரைப்படக் கல்லூரியின் இயக்குநராக இருந்த காலகட்டத்தில் இந்திரா காந்தியின் நெருக்கடிநிலைப் பிரகடனத்துக்கு எதிராகத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்....

ஜூன் 20: அகதிகளும் மனிதர்களே!

இனம், சமயம், தேசியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் போர்ச்சூழல் ஏற்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, சர்வதேச அளவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் அகதிகளாக உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள் என...

யாழ்,பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!

குறித்த பாடசாலை 8 வயது மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவிக்காமல் இந்த...

சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ் உடன் இணைந்திருந்தவர்களே இலங்கையில் தாக்குதலை நடத்தியுள்ளனர்!

-ரஸ்ய பாதுகாப்பு அதிகாரி முன்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து போரிட்டவர்களே இலங்கையின் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களாவர் என ரஸ்யாவின் பாதுகாப்புச்சபையின் உதவி செயலாளர் யூரி கொகோவ் (Yuri KoKov) ...

பத்திரிகையாளர் ஜமால் காஷோகியை சவூதி அரேபியாவே கொலை செய்தது!

பத்திரிகையாளர் ஜமால் காஷோகியை (Jamal Khashoggi) சவூதி அரசாங்கமே திட்டமிட்டுப் படுகொலை செய்ததாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. ஐ.நாவின் சட்டவிரோதப் படுகொலைகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் அக்கெஸ் கலமார்ட் காஷோகி படுகொலை சம்பந்தமான தனது...

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக்...

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தகவல்களை திரட்டுவதில் சட்ட சிக்கல் ஏன்?

இலங்கையில் சிறுவர்கள் தொடர்பிலான தகவல்களை திரட்டும் பொறுப்பு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வசமிடம் உள்ளது, இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று சுமார் 56 நாட்கள் கடந்துள்ள போதிலும், உயிரிழந்த மற்றும்...

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மீது தாக்குதல் !

அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை...

புல்கட்டு உரசியதால் தகராறு: நெல்லையில் தலித் இளைஞர் படுகொலை!

இரண்டு வாரங்களுக்கு முன் தனது தாயார் ஆவுடையம்மாளை இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அசோக். அப்போது சைக்கிளில் புல் கட்டும் ஏற்றிக் கொண்டு வந்தார். அந்த...