அமெரிக்காவின் நலன்களுக்கு சேவகம் செய்திடும் மோடி அரசாங்கம்
இந்திய – அமெரிக்க ராணுவக்கூட்டு என்பது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் கொள்கையின் “மையத் தூணாக” விளங்குகிறது என்று சித்தரித்திருப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார். இதன்மூலம் இந்திய-அமெரிக்க கூட்டணி என்பது ராணுவ...
மார்ச் 26: நீங்காத நினைவுகளுடன் எம்முடன் பயணிக்கும் நீர்வை
நீர்வை எங்களைவிட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டதா? நம்பவே முடியவில்லை. சென்ற வருடம் கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், கோவிட்டினால் அல்ல, இயற்கை மரணம் எய்தினார் நீர்வை பொன்னையன் தனது 90வது வயதில்....
மோடி, அமித் ஷா காலில் வீழ்ந்து கிடக்கும் ஆட்சியாளர்கள்; மானமுள்ள தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான்: ராகுல் காந்தி ஆவேசம்
எல்லோரும் எங்கள் காலடியில் விழுந்து கிடக்க வேண்டும் என்கிற சித்தாந்தம் உடையவர்கள் ஆர்.எஸ்.எஸ், அமித் ஷா, மோடி வகையினர். அனைவரும் சமம் என்கிற சித்தாந்தம் கொண்டவர்கள் நாங்கள். ஒரு மாநில முதல்வரைத் தங்கள் காலடியில்...
கவலைகள் இருந்தபோதிலும் சீனாவுடன் உறவை இலங்கைமேம்படுத்தும் – கலாநிதி பாலித கோஹண
சீனா இலங்கையின் மிக நெருங்கிய மற்றும் நம்பகர மானநட்பு நாடு என்று கருதப்படுகிறது. இருப்பினும், இருசாராருக்கும் இடையிலான உறவு, மேற்குலகு மற்றும் இந்தியா கவலைகளை எழுப்பும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது....
செவ்வாய் கிரகத்தில் முதலாவது நகரம்
மனிதர்கள் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வரும் நிலையில், ஏற்கனவே சிவப்புக்கோளில் நீடித்து நிலையாக நிற்கக்கூடிய நகரமொன்றினை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த திட்டங்கள் கட்டிடக்கலை ஸ்டுடியோ ABIBOO ஆல் வெளியிடப்பட்டுள்ளது....
நீயா, நானா? யாருக்கு யார் அச்சுறுத்தல்?
‘ஒரு யானை இருந்தால், ஒரு வனத்தையும் உருவாக்கலாம்’ என்பது முதுமொழி. ஆனால், இன்றைய நிலையில் யானைகள் காடுகளுக்குள் வாழ முடியாமல் வீடுகளுக்குள் ஓடோடி வருகின்றன. காடுகளின் காவலனாக விளங்கும் யானைகள், பல விதமான அச்சுறுத்தல்களைச்...
நியாயமானபோராட்டத்தை தடுக்காதீர்கள்!
நீதியான முறையில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும். சர்வதேச ரீதியில் குற்ற விசாரணை உரிய முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்னிறுத்தி யாழ் சிவில் சமூகத்தின்...
தேயிலை தோட்டத்தில் ஏன் இராணுவம்? விசாரணை ஆரம்பம்
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஈடுபடுத்தி, தொழிலாளர்கள் அச்சுறுத்தி தொழிலை செய்விப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம், நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்கள உதவி ஆணையாளரால் சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பில்...
உலகத் தரம் வாய்ந்த இலங்கை முகக்கவசம்
பேராதனை பல்கலைக்கழக குழுவினால் உலகில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டுள்ள விசேட முகக்கவசத்தை அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தி, அதனை சந்தைப்படுத்துவதற்காக 03.03.2021 அன்று கண்டி ஒக்ரே ஹோட்டலில் வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தலைமையில் வைபமொன்று...
பருவநிலை நெருக்கடி: புவி எதிர்கொள்ளும் பயங்கரம்!
எரிசக்தி, மின்சக்தி போன்றவற்றின் நுகர்வு, புவியின் மேற்பரப்பின் வெப்பநிலை, மக்கள்தொகைப் பெருக்கம், காட்டழிப்பு, துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுவது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு போன்றவற்றில் கடந்த 40 ஆண்டுகளில் கிடைத்த தரவுகளைக் கொண்டு...