அமெரிக்க வன்முறையின் வரலாறு
கேப்பிட்டல் (Capitol) கட்டிடத்தைச் சூறையாடுவதற்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகள் 19-ம் நூற்றாண்டுச் சம்பவங்களை நினைவுபடுத்துகின்றன. மறுகட்டமைப்பு என்ற பெயரில் கறுப்பினத்தவர்களுக்குக் கிடைத்திருந்த சுயநிர்ணய உரிமைகளை அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தவர்கள் வலுவிழக்கச்செய்து, இனவெறிக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருந்த காலகட்டம்...
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்....
வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் வீடு திரும்புவோம்: விவசாயிகள் திட்டவட்டம்
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தை முடித்து வீட்டுக்குச் செல்வோம் என்று மத்திய அரசிடம் விவசாயிகள் திட்டவட்டமாகத் தெரிவித்த நிலையில், தேச நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுங்கள் என மத்திய அரசு சார்பில்...
கி.ரா. காட்டும் இன்னொரு முன்னுதாரணம்
முதுபெரும் எழுத்தாளுமை கி.ராஜநாராயணன் அவருடைய எழுத்தாக்கங்களுக்கும் படைப்புகளுக்குமான உரிமை டிசம்பர் 26, 2020 முதல் மூவரைச் சேரும் என்று எழுதி வைத்திருக்கிறார். 1) சங்கர் (எ) புதுவை இளவேனில், 2) திவாகரன், 3) பிரபாகர்....
ஜனநாயகத்தின் உயிரை உருவி…
இந்த வன்முறை கும்பல்களில் இடம் பெற்றிருந்த வெறியர்களில் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் அதன் கொடியோடு பங்கேற்றிருந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஜனநாயகத்தின் உயிரை உருவுவதில் அத்தனை ஆர்வம் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு என்பது கேப்பிட்டல் கட்டிடத்திற்கு...
விவசாயிகள் போராட்டத்தின் ஊடாக ஒரு பயணம்
தடித்த பனிச் சுவர்களைத் தலைகொண்டு மோதி மோதி நடந்தால் ஏற்படும் சில்லிடும் உணர்வைத் தருகிறது டெல்லியின் அதிகாலை. காலை வேலைக்குக் கிளம்புபவர்கள் பஜார் சாலையின் ஓரத்திலேயே நெருப்பை உருவாக்கி ரொட்டி சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ...
எழுத்தைவிடவும் குரலுக்கு பெரிய வலிமை இருக்கிறது: பவா செல்லதுரை
பவா செல்லதுரையின் கம்பீரமான, அதே நேரத்தில் சினேகமான குரலும் மிக முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இன்று நாடுகளைக் கடந்து, கதை சொல்லியாக வலம் வரும் எழுத்தாளர் பவா செல்லதுரை தன்னுடைய கதை...
இலங்கை – வடபுல மூத்த இடதுசாரி தோழர் சி.தருமராசன் மறைந்தார்
தமது இளம் வயதிலேயே இடதுசாரி அரசியலில் நாட்டம் கொண்டுவிட்டார். சிறு வயதில் வடமராட்சியில் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருந்த இடதுசாரி அரசியல்வாதியான தர்மகுலசிங்கத்தால் (ஜெயம்) ஈர்க்கப்பட்டார். பின்னர் 1956 இல் பொன்.கந்தையா கம்யூனிஸ்ட் கட்சி...
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர். இதில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என கருதி வரும் அவர்கள்,...
அண்ணலின் 2 ஆண்டுகளும் இசைஞானியின் 40 ஆண்டுகளும்!
40 ஆண்டுக்காலம் இளையராஜா எனும் மகத்தான கலைஞன் தன் வாழ்வின் பெரும் பகுதியை இசையில் கரைத்துக்கொண்ட அறை இன்று அடையாளம் தெரியாதபடி தகர்க்கப்பட்டுவிட்டது இது அவருக்கு மட்டுமான இழப்பா என்ன?...