புதிய தலைமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்

சுதந்திர தின விழாக்களை மாத்திரம் நடத்தி விட்டு இருக்காமல் நாங்கள் பெற்ற சுதந்திர வரலாறு பற்றி எதிர்கால தலைமுறையினர்கள் மத்தியில் பேசப்பட வேண்டும். அது பற்றி எடுத்து நடக்கச் செய்ய வேண்டும். எதிர்காலத்தில் நாங்கள்...

காந்தியை பிரமிக்க வைத்த தமிழர்கள்!

காந்தியின் சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் துணை நின்று உயிர்நீத்த இன்னொருவர், கடலூரைச் சேர்ந்த நாகப்பன். 20 வயது நிரம்பாத இளைஞன். அவனுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 10 நாள்கள்தான். சிறையிலிருந்து திரும்பியவன் நடைப்பிணமாகத்தான் வெளியே வந்தான். ...

வாடாத ‘மல்லிகை’

யாழ்ப்பாணச் சமூகம், சாதிய கட்டமைப்பில் இறுக்கமாக இயங்கிய சமூகமாகும். கல்வியும் அதனால் பெற்ற செல்வமும் உயர்வர்க்க நிலவுடைமையாளர்களிடம் இருந்தது. இலக்கியம், மொழி என்பன பண்டிதர்களின்பால் சிறைப்பட்டிருந்தன. ...

இன்று உலக ஈரநிலங்கள் அல்லது சதுப்பு நிலங்கள் தினம்

ஈரநிலங்களை எந்த வகையிலும் சேதப்படுத்தாமல் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நம் எதிர்கால பாதுகாப்பை மனதில் கொண்டு இதனைச் செய்ய வேண்டும் என்பதே உலக ஈரநில தினத்தின் மூலம் உங்கள் முன்வைக்கும் வேண்டுகோள். நிச்சயம்...

அமெரிக்காவில் மூன்றாவது பெரிய கட்சி உருவாகும்!

அரசியல் துணிவு என்பதற்குக் கொஞ்சம் புத்தாக்கச் சிந்தனை வேண்டும், கொஞ்சம் அகநோக்கு வேண்டும், புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கு மரபுகளை இல்லாவிடினும் நடைமுறைகளை மீறும் துணிச்சல் வேண்டும். அதைத் துணை அதிபர் செய்யவில்லை. அவருடைய...

‘கருத்துரிமை கிலோ என்ன விலை?!’ – காந்தியின் கொள்கைகளை எந்த அளவு மதிக்கிறார் மோடி?

காந்தியிடம் இந்த மோடி அரசு கற்றுக்கொள்ள ஏராளமான விழுமியங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது மனித உரிமைகளைப் பாதுகாப்பது. மனித உரிமைகளை நெஞ்சுக்கு நெருக்கமாக வைத்திருந்தவர் காந்தி!...

அமைதிப் பள்ளத்தாக்கினுள் ஓர் எழுத்துப் பறவை

‘கோடரி வெட்டு விழப்போகிறது; ஏற்கெனவே தாமதமாகிவிட்டது' என்கிற தலைப்பில், ஒரே வாரத்தில் ஒரு முன்னணி மலையாள செய்தித்தாளில் சுகதகுமாரியே ஒரு கட்டுரையை எழுதினார். "பூமியின் மீதிருக்கும் செழுமை வாய்ந்த, அதிக அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள, மிகக்...

இலங்கையின் அரசியல் வரலாற்றில் அழியாத தடம் பதித்த டி.ஏ.ராஜபக்ஷ

இலங்கைக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட இரண்டு ஜனாதிபதிகளையும் ஒரு சபாநாயகரையும் வழங்கிய வரலாற்று பெருமைக்குரியவர் அமரர் டி.ஏ. ராஜபக்ஷ (Don Alwin Rajapaksa) ஆவார். தென்னிலங்கையின் ஹம்பாந்தோட்டை...

‘மல்லிகை’ ஆசிரியர் டொமினிக் ஜீவா காலமானார்.

டொமினிக் ஜீவா, ஒரு விளிம்புநிலை மனிதர், படிக்காத மேதை, சிறந்த மனிதாபிமானி, முற்போக்கு சிந்தனையாளர், தலை சிறந்த தமிழ் மொழி ஊடகவியலாளர், சிறந்த எழுத்தாளர், திறனாய்வாளர், சிறுகதையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி, உன்னதமான மேடைப்பேச்சாளர், கடின...

விவசாயிகள் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டுமா ஏன்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வேளாண் சட்டங்கள் மூன்றையும் ரத்த செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், பாஜக அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறைகளை வீரத்துடன் எதிர்கொண்டும், 60க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொடுத்தபின்பும் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி...