1971 ஏப்ரல் ஆயுதக் கிளர்ச்சியின் 50வது ஆண்டு

'ஜே.வி.பி' என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி அல்லது ஜனதா விமுக்தி பெரமுன என்ற அமைப்பு 1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இலங்கையில் நடாத்திய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடைபெற்று 50...

வலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல்

நகமும்-சதையுமாக இருந்துவந்த தேர்தலும் – ஜனநாயகமும் தற்போதைய சந்தைமய- வலதுசாரி அடையாள அரசியல் காலத்தில் எல்லாம் தலைகீழாகி, பெரும்பான்மை மத-சாதி ஆதிக்க அரசியலுக்கே வழிவகுக்கிறது. அதாவது, ஜனநாயகம் எனும் போர்வையில் ஜனநாயகமற்ற அரசியல் போக்குகள்...

வங்கத் தேர்தலில் புது இரத்தம் பாய்ச்சும் இடதுசாரி இளம் வேட்பாளர்கள்

சிபிஐ(எம்) கட்சியை ‘முதியோர் இல்லம்’ என்று அரசியல் விமர்சகர்கள் விமர்சித்துவருவதால் இளம் வேட்பாளர்களை களத்தில் இறக்குவது என்பது பிரக்ஞைபூர்வமான முடிவு என்று சிபிஐ(எம்) தலைவரும் பொலிட் பீரோ உறுப்பினருமான மொஹம்மது சலீம் கூறினார். இளம்...

இயற்கை பொக்கிஷமான கண்டல் தாவரங்கள்!

உலகில் ஏறத்தாழ 112 நாடுகளில் கண்டல் காடுகள் காணப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இக்கண்டற் காடுகள் உலகின் மொத்த நிலப்பரப்பில் 18 மில்லியன் ஹெக்டேயர்களாகவும் கணக்கிடப்பட்டுள்ளன. உலகில் காணப்படும் மொத்த கண்டற் பரப்பின் 0.1 சதவீதமான...

புலிகளை ஆதரிக்கும் தமிழ் புலம்பெயர் குழுக்கள் பலவற்றுக்குத் தடை

மிதவாதக் கருத்துகளைக் கொண்டுள்ளதாகக் கருதியே முன்னைய அரசாங்கமானது தடைப் பட்டியலிலிருந்து பெரும்பலான குழுக்களை நீக்கியிருந்தது. நல்லிணக்கத்துக்கான இவர்களின் ஆதரவைப் பெறும் வகையில், வடக்கில் அபிவிருத்திக்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது....

தாராளவாதக் கொள்கைகளும், சூழலியலும் ஏன் எப்போதும் சண்டையிட்டுக் கொள்கின்றன?

வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் போன்ற மோசமான சுற்றுச்சூழல் பிரச்னைகளைத் தீவிரப்படுத்தியதில் தாராளவாதக் கொள்கைக்கு அதிகப் பங்குண்டு. இராட்சசத்தனமான காடழிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, அதைச் சீரழித்தல் ஆகியவற்றை அதிகப்படுத்தியதும் அந்நிய முதலீடுகள்தான். சூழல்மீது அக்கறையின்றி முறையாகச்...

பினராயி விஜயன் சந்திக்கும் சவால்கள்

கேரளத்தில் சிபிஐ(எம்) கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவதுதான் அங்கு 40 ஆண்டு கால நடைமுறை. எனவே, 2020-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் தற்போது நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்குமா,...

மார்ச் 29: கந்தன்கருணைப் படுகொலை 34 வது வருட நினைவு தினம்

கடந்த கால வரலாற்றை ஆவணப்படுத்துவது மிக மிக அவசியமானது. அதைவிட அவசியமானது கடந்த கால தவறான நடைமுறைகளை ஆவணப் படுத்துவதுமாகும். புதிய தலைமுறைக்கும், எதிர்கால தலைமைகளுக்கும், இவை பயனுள்ளதாக அமையும். கடந்த கால தவறுகளில்...

அமெரிக்காவின் நலன்களுக்கு சேவகம் செய்திடும் மோடி அரசாங்கம்

இந்திய – அமெரிக்க ராணுவக்கூட்டு என்பது இந்திய-பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்காவின் கொள்கையின் “மையத் தூணாக” விளங்குகிறது என்று சித்தரித்திருப்பதன் மூலம், அதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி இருக்கிறார். இதன்மூலம் இந்திய-அமெரிக்க கூட்டணி என்பது ராணுவ...

மார்ச் 26: நீங்காத நினைவுகளுடன் எம்முடன் பயணிக்கும் நீர்வை

நீர்வை எங்களைவிட்டுப் பிரிந்து ஒரு வருடமாகிவிட்டதா? நம்பவே முடியவில்லை. சென்ற வருடம் கோவிட் தலைவிரித்து ஆடத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில், கோவிட்டினால் அல்ல, இயற்கை மரணம் எய்தினார் நீர்வை பொன்னையன் தனது 90வது வயதில்....