இயற்கை மீது நம் நேசத்தை வெளிப்படுத்த தயக்கம் ஏன்?

கோவிட்-19 என்ற பெருந்தொற்றுக் காலம் கடந்த ஒரு வருடமாக வாழ்வின் யதார்த்தத்தை எமக்கு உணர்த்தி வருகிறது. அன்றாட வாழ்விலே மிக அவசியமானவை என நாம் கருதிய பெரும்பாலான விடயங்கள் அவசியமற்றதாகி விட்டன. அவசியமற்றவை என...

தமிழ்த் திரையிசை வரலாறு!

தமிழ்த் திரையிசை, தமிழ் செவ்வியல் இசையின் நீட்சியைக்கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், நம்முடைய தமிழ்த் திரையிசை, சங்கப் பாடல் மரபில் இருந்து ஆரம்பிக்கிறது. கி.பி.13-ம் நூற்றாண்டு வரை இந்திய இசையின் தோற்றுவாயாக தமிழ் செவ்வியல் இசையே...

பெண்குல விரோதிகளை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்!

சமத்துவம், சுதந்திரம் ஆகிய கோரிக்கைகளுக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேல் நடந்து வரும் பெண்களின் பெருந்திரள் இயக்கங்களுக்கான கொண்டாட்டமே உலக மகளிர் தினம். உழைக்கும் பெண்கள் நடத்திய உரிமைக்கான போராட்டங்களில் உருவான நாள். சோசலிச சமுதாயம்...

நினைவில் வாழும் தோழர் ஸ்டாலின்

ஸ்டாலினிசம் என்ற வார்த்தை நீண்டகால மாக கம்யூனிச எதிர்ப்பாளர்களால் தங்கள் வெறுப்பினை அள்ளிக் கொட்டப்பயன்படுத்திய வார்த்தை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது காங்கிரசில் குருஷ்சேவ் தலைமயில் துவக்கப்பட்ட அவதூறு நாடகம் உலக...

எமது உணர்வுகளுக்கும் மதிப்பளியுங்கள்

எனது 8ஆவது வயதில் நான் முதன் முதலில் என்னுள் ஏற்பட்ட மாற்றம் குறித்து உணர்ந்தேன். பெண்களுக்குரிய உணர்வுகளை நான் கொண்டிருந்த போதிலும் பெண்களுக்குரிய இயல்பைக் கொண்டவளாக நான் மாற்றமடைகிறேன் என்ற சரியான புரிதல் எனக்கு...

சூரியோதயம் – 150

ஒன்றரை நூற்றாண்டு ஆகிறது, ‘சூரியோதயம்’ இதழ் தொடங்கப்பட்டு; தமிழின் முதல் தலித் இதழ் என்ற பெருமைக்குரிய ‘சூரியோதயம்’ இந்தியாவின் முதல் தலித் இதழாகவும் இருக்கலாம். 1932-ல் ஹரிஜன சேவா சங்கத்தையும் ‘ஹரிஜன்’ இதழையும் தொடங்கிய...

மார்ச் 03: உலக வன உயிரினங்கள் தினம்

உண்மையைச் சொல்லப்போனால் அக்காட்டுயிர்களின் இடத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏனெனில் மனிதனுக்கு வெகுகாலம் முன்பே அவைகளெல்லாம் தோன்றிவிட்டது…...

மூன்றாவது அலையை தடுப்பூசியும் தடுக்காது

எனவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு, நாம் தடுப்பூசி ஏற்றியவர்களாக இருப்பினும், சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் என்பனவற்றை தொடர்ச்சியாக பின்பற்றியாக வேண்டும்....

மியான்மர் மக்கள் எழுச்சிக்கு ஒருமைப்பாடு தெரிவிப்போம்

இராணுவத்தின் உயர் அதிகாரிகளில் பலர் நாட்டில் இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தக நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய விதத்தில் ஒரு சக்திமிக்க வலைப்பின்னலை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். விலைமதிப்பு மிகுந்த கற்கள், மரங்கள் (timber), கனிம வளங்கள் போன்ற சில...

மானுடக் கொடுமைகளால் தோற்கடிக்கப்பட முடியாமல் போன இலக்கிய பிதாமகன்

ஈழத் தமிழ்ச் சமூகம், இந்தியச் சமூகங்களைப் போலவே ஒரு சாதீயச் சமூகம். சகமனிதரில் ஒரு சாரரைத் தீண்டாமை எனும் பெருங் கொடுமை மூலம் ஒதுக்கி வைக்கும் ஒரு சமூகம். அப்படியான ஒரு சமூகத்தில் பிறந்ததோடு...