இலங்கை மக்களுக்கும் COVID-19 Vaccine
நவீன யுகத்தில் முழு உலகிற்கும் பெரும் சவாலாக விளங்கிக் கொண்டிருக்கும் கொவிட்-19 தொற்று சீனாவின் வுஹான் நகரில் 2019 டிசம்பர் மாத இறுதிப் பகுதியில் தோற்றம் பெற்றது. ஓரூரில் இருந்து மற்றவருக்கு இலகுவில் தொற்றிப்...
கண்ணதாசனின் நிறைவேறாத கனவு!வள்ளியம்மை கண்ணதாசன்!
கடிதத்தைப் படித்தேன், எழுதியவளைப் பார்த்தேன், அவளது கரத்தைப் பிடித்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன்… என்று கண்ணதாசன் காதல் வசப்பட்டபோது அவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள்....
சடலங்களின் பாகங்கள் நீருடன் கலந்து கொரோனா தொற்று ஏற்படும் என்பது வெறும் கற்பனை மட்டுமே!
விஞ்ஞான ஆய்வுகளுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் கற்பனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்தான் கொரோனா பரவும் வேகம் அதிகரித்துள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணருமான ஜீ. வீரசிங்க தெரிவித்தார்....
வேளாண் துறையின் அடிப்படைச் சிக்கல்கள் என்னென்ன?
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் மூன்று சட்டங்களை மட்டுமே எதிர்த்து நடக்கிறதா என்றால், ஆம் என ஒரு வார்த்தையில் பதில் சொல்ல இயலாது. அதன் உண்மையான காரணங்கள், அந்தச் சட்டங்கள் பேசும் தளத்துக்கும் அப்பாற்பட்டவை. இந்தியா...
மார்க்கத்தை எங்குமே நான் விட்டுக் கொடுத்ததில்லை
இவர் விடையளிக்கும் அழகு, சிங்கள இலக்கியம் பற்றிய ஆழ்ந்த அறிவு, ஒவ்வொரு விடையின் போதும் அது பற்றி அளிக்கும் விளக்கம், சிங்கள புலமை என இதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். முழு நாடும்...
உலகம் நீண்ட காலத்துக்கு கொரோனா வைரஸுடன் வாழ பழக வேண்டியிருக்கும் – திஸ்ஸ விதாரண
எல்லோரும் பின்வரும் சுகாதார விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதில் சுகாதார கல்வி திட்டம் கவனம் செலுத்துகிறது. வீட்டிற்கு வெளியே முகக்கவசம் அணிதல், ஒரு மீற்றர் தூர இடைவெளியை கடைப்பிடித்தல், சவர்க்காரம் கொண்டு தண்ணீரில் கைகளை...
கோவிட்-19 என்ற போர்வையில், மோடி ஆட்சி இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது
இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல்,ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்துக்கே 2020ஆம் ஆண்டு பெரும் துயரங்கள் நிறைந்த ஆண்டாக இருந்தது. அதிகாரத்துவத்துக்கு பேர் போன மோடி ,அமித் ஷா கூட்டணி இந்திய அரசியலமைப்பு ஜனநாயகத்தை உருக்குலைத்து, தங்கள் ஆளுமையை,அழுத்தத்தை...
கீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்!
மிக மிகச் சிறிய அளவில் (நானோ மீட்டர் அளவில்) பொருட்களை உருவாக்குவதே நானோ தொழில்நுட்பம். ஒரு மீட்டரை நூறு கோடி பாகமாக பிரித்தால், அதில் ஒரு பாகமே ஒரு நானோ மீட்டர். இந்த நானோ...
இந்தியாவின் செய்திக்கு தமிழ் தலைமைகளின் பதில் என்ன?
தற்போதைய அரசில் அங்கம் வகிக்கும் சில கடும்போக்கு அரசியல்வாதிகள் மாகாண சபை முறைமையை நீக்க வேண்டும் எனக் கூறிவருகின்றனர். மாகாண சபை முறைமை நீக்கப்படமாட்டாது என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் வேறு சிலர் மறுப்புத்...
வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை: இந்திய உச்ச நீதிமன்றம்
வழக்கு விசாரணையின்போது மூன்று வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நான்கு பேர் கொண்ட குழுவை அமைக்கவும், இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை...