சமூக ஊடகத்தில் அதிகம் புழங்குபவரா நீங்கள்?

காலையில் படுக்கையில் கண் விழித்தது முதல் இரவில் கண் அயரும்வரை சமூக ஊடகங்களே கதி என்று கிடப்பவரா நீங்கள்? இதற்கு, ‘ஆமாம்’ என நீங்கள் பதில் அளித்தால், உஷாராகிக்கொள்ளுங்கள். மணிக்கணக்கில் சமூக ஊடங்களில் புழங்கும்...

நாடோடி யார்? மன்னன் யார்?

–சுகுணா திவாகர் எம்.ஜி.ஆர் இறந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போது எம்.ஜி.ஆர் தமிழக அரசியல் களத்தில் எல்லா மேடைகளிலும் மீண்டும் உயிர்த்தெழுகிறார். “எம்.ஜி.ஆர் மடியில் வளர்ந்தவன் நான்’’ என்கிறார் கமல்ஹாசன். “எம்.ஜி.ஆர் அ.தி.மு.க-வின்...

விவசாயப் பிரச்னையும், சோசலிசமும்

ஆளுகிற வர்க்கங்கள் கடைபிடிக்கிற கொள்கைகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து, விவசாய பொருட்களை சந்தை சரக்காக மாற்றி, ஏகபோக மூலதனத்தின் ஆதிக்கத்தை விவசாயத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறது என்பதையும் இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது....

போராட்டத்துக்குள் போராட்டம்!

இது ஒரு வில்லங்கமான தலைப்பு. ஏனெனில் உலகில் உள்ள மனிதர்கள் எல்லோரும் நல்லதோ கெட்டதோ அல்லது சரியோ பிழையோ ஏதோ ஒரு தேவைக்காகப் போராடிய வண்ணம் உள்ளனர். அப்படியிருக்கையில், தமக்கு எதிராக இன்னொரு தரப்பினர்...

மாவோ – புரட்சிகளுக்கு சொந்தக்காரன்!

மார்க்சிய லெனினிசத்தின் பதிய படிநிலை வளர்ச்சிக்கு சீனப்புரட்சியின் அனுபவங்களை தகுந்த களமாக அமைந்தது. அதனை வளப்படுத்தி முன்னெடுத்ததில் தோழர் மாசேதுங்கின் வரலாற்றுப்பாத்திரம் மகத்தானது. அவரது பங்களிப்பு தனியே சீனதேசத்திற்கு மட்டும் உரியதன்று. ...

டெல்லி விவசாயப் போர்க்களத்தில் கண்டதும் கற்றதும்…

3 மாத குழந்தை மட்டுமல்ல, எல்.கே.ஜி. படிக்கும் 3 வயது குழந்தை, பரிதாபாத் மாவட்ட 78 வயது பெண் விவசாயி. பிவானி மாவட்ட 98 வயது விவசாயி என பலதரப்பு மக்கள் கடும் குளிரிலும்...

கீழ்வெண்மணி தீர்ப்பை மாற்றுமா நீதிமன்றம்?

கீழ்வெண்மணிச் சம்பவம் நடந்த நாளே அது திட்டமிட்ட சதி என்பதைச் சொல்லிவிடக் கூடியது. போராடும் விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவதற்கு 1968, டிசம்பர் 25 தீர்மானிக்கப்பட்டதற்குக் காரணம் உண்டு. டிசம்பர் 23-29 தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

விற்பனைக்கு: போலி முகங்கள்

அவர்களைப் பேசவும் வைக்கும்.கணினி மூலம் உருவாக்கப்பட்ட இந்த நபர்கள் இணைய உலகில் உலவ ஆரம்பித்திருக்கிறார்கள். குற்ற உள்நோக்கம் கொண்ட நிஜ மனிதர்களால் இவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். கவர்ச்சிகரமான முகத்தைப் பயன்படுத்தி நுண்ணறிவுத் துறைகளில் ஊடுருவ முயலும்...

பாகிஸ்தான் மனித உரிமை செயற்பாட்டாளர் கரீமா பலூச்: கனடாவில் இறந்து கிடந்தார்

அவரது இறப்பு "எங்கள் குடும்பத்துக்கு மட்டும் அல்ல பலுசிஸ்தான் தேசிய இயக்கத்துக்கே பெரிய துயரம். விருப்பத்தின் பேரில் அவர் வெளிநாடு செல்லவில்லை. வெளிப்படையான மனித உரிமை செயல்பாடுகள் பாகிஸ்தானில் சாத்தியம் இல்லாததாக ஆகிவிட்டது" என்று...

இலங்கையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட புதிய பறவை இனம் ‘ஹனுமான் புலோவர்’

உலகில் உயிர் பல்வகைமைக்கு முக்கியத்துவம் பெற்று விளங்கும் இடங்களில் இலங்கையும் ஒன்றாகும். இந்நாட்டில் பறவைகள், விலங்குகள், ஊர்வன, தவளைகள், வண்டுகள், பூச்சிகள், புழுக்கள், தாவரங்கள் என எல்லா வகையான உயிரினங்களும் காணப்படுகின்றன. அவற்றில் இலங்கைக்கே...