கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கைது

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ்  (Garnier Banister Francis) இன்று (16.12.2019) இலங்கை நேரம் மாலை 4.30 மணிக்கு...

யாழ்ப்பாண நகரச் சுவர்களை வண்ணமயமாக்கும் பணிகள்

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, சுவர் போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை...

‘காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு’ – என்ற ஆய்வு முடிவுக்கு எதிர்ப்பு

உலகம் முழுவதும் காற்றாலை மின்சாரம் என்பது பிரபலமாகி வருகிறது. காற்று அதிகம் வீசக்கூடிய நாடுகள் காற்றாலை மூலமாக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது. காற்றாலை மூலமாக மின் உற்பத்தி...

மகாகவி பாரதி 137-வதுபிறந்தநாள்

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத்...

தப்புமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

கூட்டமைப்பிலிருந்து காலத்துக்குக் காலம் விலகிய கட்சிகள் எல்லாமே அதன் தலைமை மீது இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஒன்று, தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளின் கருத்துக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக ‘பெரியண்ணனாக’ செயல்படுகின்றது என்பது. இரண்டாவது,...

அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

அண்ணல் அம்பேத்கர் யார் என்று கேட்டால், 'சட்டமேதை' என்று பாடப்புத்தகத்தில் படித்ததை அனைவரும் ஒப்பித்துவிடுவார்கள். ஆனால், அவரை சாதித்தலைவராக, குறிப்பாகப் பட்டியலின மக்களின் தலைவராகப் பார்க்கும் பார்வையே பலரிடமும் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் சாதிய...

தனித்துவமும் ஜனரஞ்சகமும் கொண்ட பாடல்களை தந்தவர் “திரைக்கவித் திலகம்”

மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்....

இனப் பிரச்சினைக்கு கோத்தபாயவின் தீர்வு என்ன?

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று திரும்பியுள்ளார். அவர் ஜனாதிபதியாகத் தெரிவானதும் முதல் ஆளாக இலங்கைக்கு பறந்து வந்தவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா?

சமூக ஊடகங்கள் பிறர் எழுதியவற்றைப் படிப்பதற்கு மட்டுமல்ல, நாம் எழுதுவதற்கும் மேடை அமைத்துத் தந்துள்ளன. நம் நண்பர்கள், அலுவலக சகாக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பயங்கரவாதிகள், காமசூத்திரக் கலைஞர்கள் என்று நாம் விரும்பும் எவருடனும் பேச...

காலநிலை மாற்றம்

இலங்கைக்கு கிழக்கேயுள்ள வங்காள விரிகுடாவிலும் வழமையாக நவம்பர் மாதங்களில் தோற்றம்பெறுகின்ற சூறாவளிகளின் நிகழ்வானது தற்போது வருடத்தின் ஏனைய மாதங்களிலும் நிகழ்ந்து வருகின்றமை போன்ற காரணிகளும் இலங்கையிலுள்ளவர்கள் காலநிலை மாற்றத்தின் வெளிப்பாட்டை தெளிவாக அறிந்துகொள்வதற்குரிய சான்றுகளாக...