தனிநாயக அடிகளின் தமிழாய்வுப் பணிகள்

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி தமிழகத்தில் கல்வி வளர்ச்சி காணத் தொடங்கிய காலம் எனலாம். பல கல்வி நிலையங்கள் தோன்றிய காலம் அது. அதன் விளைவாகத் தமிழ் ஆராய்ச்சி தளிர்விடத் தொடங்கிய காலமும் அதுவே. உ....

சத்யஜித் ரே சொல்லித்தான் குழந்தைகள் புத்தகங்களை மொழிபெயர்க்கலானேன்!- வீ.பா.கணேசன் பேட்டி

இடதுசாரி இயக்கத்தின் மீது இணக்கம் கொண்ட வீ.பா.கணேசன், எழுபதுகளின் இறுதியில் இடதுசாரி புத்தகங்கள், ஆவணங்கள், கட்டுரைகள் எனக் காத்திரமான படைப்புகளை மொழிபெயர்த்தவர். இன்னொருபுறம், சத்யஜித் ரே எழுதிய குழந்தைகளுக்கான கதைகளையும் அதே அக்கறையோடு மொழிபெயர்த்தார்....

உற்பத்தித்திறன்

கச்சாப்பொருள்கள், இயந்திரங்கள், மனித உழைப்பு மூன்றிலும் மாற்றம் கொண்டுவந்து, குறிப்பிட்ட உற்பத்திச் செலவுக்கும் உற்பத்தி ஆகும் பண்டங்களின் அளவுக்கும் உள்ள விகிதம் குறையுமானால், அதாவது ஒரு குறிப்பிட்ட உற்பத்திச் செலவில் அதிக அளவிலான பண்டங்களை...

சுமந்திரன் கேட்பது நியாயமானதா?

அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மட்டும் பேசும் நிலையை மக்கள் உருவாக்க வேண்டும் என தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார். நல்லது. ஏனெனில் சுமந்திரன் போன்றவர்கள் தம்மை மறந்து கூறும் இத்தகைய...

காசிம் சுலைமான் கொலையில் குளிர்காயும் அமெரிக்கா?: உலகளவில் ஷியா, சுன்னி முஸ்லிம்கள் பிளவு பெரிதானது

முஸ்லிம்களில் இரு பெரும் பிரிவுகளில் உலகளவில் 85 சதவீதம் சுன்னி பிரிவினரும், 15 சதவீதம் மட்டுமே ஷியா பிரிவினரும் வாழ்கின்றனர். இந்த இரு பெரும் பிரிவுகளுக்கு இடையிலான போராட்டம், பிளவு நேற்று இன்று...

ஐ.எஸ். பயங்கரவாதத்தை ஒழித்ததில் முக்கியப் போர்த் தந்திரர் : அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் தளபதி காசிம் சுலைமான் குறித்து ஒரு அலசல்

போரின் போது ‘முன்னணித் தடுப்பு வியூகம்’ என்ற போர்த்தந்திரத்தை ஈரான் வளர்த்தெடுத்திருந்தது. ஒரு பாரம்பரிய ராணுவ சக்தியாக ஈரான் தங்களது வரம்புகளை குறைநிறைகளை அறிந்திருந்தது. அயல்நாடுகளில் தங்கள் படைகளுக்கு இருக்கும் பலவீனங்களையும் அறிந்திருந்ததால், ஷியா...

உறியிலே நெய் இருக்க ஊரெல்லாம் தேடுவதேன்?

இலங்கையின் யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்கதையாக நீடித்து வருகிறது. மழை பெய்யும் காலத்தில் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதும், வரட்சிக் காலத்தில் குடிநீருக்கே அல்லல்படுவதும் வழமையாக இருக்கிறது. மழை காலத்தில் பெய்யும்...

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும்...

நீங்கள் புத்தகப் பிரியரா? புத்தகப் புழுவா? இல்லையென்றாலும் இது உங்களுக்குத்தான்!

“மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி...

மதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்…

பாடல் வரிகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிறு மாற்றங்களைச் செய்து, கூடியிருப்பவரை சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தருணங்களுக்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும், சோமுவின் சங்கீதம் 'பாவ' (bhava) சங்கீதம். அதில் பலவித உணர்வுகளுக்கும் இடமிருந்தது....