தனித்துவமும் ஜனரஞ்சகமும் கொண்ட பாடல்களை தந்தவர் “திரைக்கவித் திலகம்”
மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் வெளிப்படுத்திய மகத்தான பாடலாசிரியர் மருதகாசி. பாடலாசிரியர்களின் வரலாற்றில் கண்ணதாசனுக்கு முன்பே அதிகப் பாடல்களை எழுதி சாதனை படைத்த முதல் கவிஞர் என்ற புகழுக்கும் உரியவர்....
இனப் பிரச்சினைக்கு கோத்தபாயவின் தீர்வு என்ன?
இலங்கையின் புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அண்டை நாடான இந்தியாவுக்கு சென்று திரும்பியுள்ளார். அவர் ஜனாதிபதியாகத் தெரிவானதும் முதல் ஆளாக இலங்கைக்கு பறந்து வந்தவர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...
சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதன் மூலம் சுயஅழிப்புக்கு நாம் தயாராகிறோமா?
சமூக ஊடகங்கள் பிறர் எழுதியவற்றைப் படிப்பதற்கு மட்டுமல்ல, நாம் எழுதுவதற்கும் மேடை அமைத்துத் தந்துள்ளன. நம் நண்பர்கள், அலுவலக சகாக்கள், பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பயங்கரவாதிகள், காமசூத்திரக் கலைஞர்கள் என்று நாம் விரும்பும் எவருடனும் பேச...
காலநிலை மாற்றம்
இலங்கைக்கு கிழக்கேயுள்ள வங்காள விரிகுடாவிலும் வழமையாக நவம்பர் மாதங்களில் தோற்றம்பெறுகின்ற சூறாவளிகளின் நிகழ்வானது தற்போது வருடத்தின் ஏனைய மாதங்களிலும் நிகழ்ந்து வருகின்றமை போன்ற காரணிகளும் இலங்கையிலுள்ளவர்கள் காலநிலை மாற்றத்தின் வெளிப்பாட்டை தெளிவாக அறிந்துகொள்வதற்குரிய சான்றுகளாக...
எங்கெல்ஸ் என்ற புரட்சியாளன் ! 1820 – 1895
கோடிக்கணக்கான தோழர்களின் துயரம் பெருக, கண்கள் குளமாக இந்த மாமனிதர் மறைந்து விட்டார். நான் உச்சி மீதிருந்து உறுதியாக ஒன்று கூற முடியும். அவருக்கு எத்தனையோ மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தவர்கள் இருந்திருந்தாலும் தனிப்பட்ட விரோதி...
தமிழ் மக்கள் விழிக்கும் போது….
அரசாங்கத்தின் அமைச்சரவை தொகையைக் குறைத்தமை, தேவையற்ற செலவினங்களைக் குறைத்தமை, பாதுகாப்பு அதிகாரிகளின் தொகையைக் குறைத்தமை, தனது குடும்பத்தை அரசாங்க விடயங்களில் முன்னிலைப்படுத்தாமை, தனக்கு எதிராக வாக்களித்த சிறுபான்மை சமூகங்களை அரவணைத்துச் செல்லும் போக்கு, போதைப்பொருள்...
ஜூலியன் அசாஞ்சே சிறையில் இறக்க நேரிடும்: இங்கிலாந்து உள்துறைக்கு டாக்டர்கள் கடிதம்
விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உடல், மனநிலை மிகவும் மோசமடைந்து வருவதால், அவரை சிறையில் இருந்து மருத்துவமனைக்கு மாற்றும்படி பரிந்துரைத்து, இங்கிலாந்து உள்துறை அமைச்சர், செயலருக்கு மருத்துவர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஆஸ்திரேலியாவைச்...
‘தமிழ் தலைமைகளின் சுயலாப அரசியலே தமிழர்களின் துன்பங்களுக்கு காரணம்’ – டக்ளஸ் தேவானந்தா
இலங்கையில் புதிதாக உருவாகியுள்ள ஆட்சியின் ஊடாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு முன்னரை விடவும் வலுவாக அமையும் என நம்புவதாக கடல் தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...
நவம்பர் 25 – இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்
இன்று பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறை ஒழிப்பு நாள் ஆகும். உலகில் ஆண்களுக்கு நிகராக நாங்களும் முன்னேற்றமடைய வேண்டும் எனும் லட்சியப் போக்குடன் பல நாடுகளில் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்களின் தன்னம்பிக்கையும் வளர்த்து...
கூட்டமைப்பு உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் !
அரசியல் தீர்வு வராவிட்டால் அரசியலிருந்து ஒதுங்குவேன் என அறிக்கை விட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகச் சொல்லுங்கள் அதன் பின்னர் மற்றவர்களை விமர்சியுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித்...