எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது!

கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கைப் பதிவு செய்யும் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'தூர்வை', 'கூகை' நூல்களையடுத்து அவர் எழுதிய 'சூல்' என்ற நாவலுக்காக 2019-ம்...

`Holy Land’ சாவர்க்கர்..! ராகுல் காந்தியுடன் பி.ஜே.பி-யை முட்டி மோத வைக்கும் சாவர்க்கர் யார்?

காந்தி மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழுதுமே, `Hindu Masculinity (இந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசுவழிபாட்டை கடுமையாக...

தமிழ் சீரியல்கள் பார்ப்பதினால் நிம்மதியை விற்கிறோமா நாம்?

25 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாலை நேரம் எப்படியாக இருந்தது என்று இன்றைய தலைமுறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஒவ்வொரு வீட்டுத் திண்ணையிலும் பேச்சுக் கச்சேரிகள் நடந்துகொண்டிருக்கும். தெருக்கள் பேச்சொலியாலும், குடும்பங்களின் உளவியல் பிரச்சினைகள் தீர்க்கும்...

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு

1920 களில் இயக்கம் துவங்கப்பட்ட காலத்தோடு ஒப்பிடுகையில் நிறைய தூரம் பயணித்து விட்டோம். இயக்கத்தின் இன்றைய வயது, இந்தியா போன்ற பல தேசிய இனங்கள், இனக் குழுக்களை கொண்ட தேசத்தில் வரலாற்றின் அளவுகோலில் நீண்ட...

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கைது

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ்  (Garnier Banister Francis) இன்று (16.12.2019) இலங்கை நேரம் மாலை 4.30 மணிக்கு...

யாழ்ப்பாண நகரச் சுவர்களை வண்ணமயமாக்கும் பணிகள்

ஓவியக்கலை என்பது, வரைதல், கூட்டமைத்தல் (composition) மற்றும் பிற அழகியல் சார்ந்த செயற்பாடுகளையும் உள்ளடக்கி, கடதாசி, துணி, மரம், கண்ணாடி, சுவர் போன்ற ஊடகங்களில், நிறப்பூச்சுகளைப் பயன்படுத்தி, வரைபவரின் வெளிப்பாட்டு மற்றும் கருத்தியல் நோக்கங்களை...

‘காற்றாலை மின்கம்பங்களால் பறவைகளுக்கு பாதிப்பு’ – என்ற ஆய்வு முடிவுக்கு எதிர்ப்பு

உலகம் முழுவதும் காற்றாலை மின்சாரம் என்பது பிரபலமாகி வருகிறது. காற்று அதிகம் வீசக்கூடிய நாடுகள் காற்றாலை மூலமாக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறது. காற்றாலை மூலமாக மின் உற்பத்தி...

மகாகவி பாரதி 137-வதுபிறந்தநாள்

பாரதியும் பாரதிதாசனும் சேர்ந்து ஒருநாள் அடுப்பு பற்றவைத்தார்கள். அடுப்பு பற்றவே இல்லையாம். சமையல் செய்யப் பெண்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்து ‘பெண்கள் வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்ற பாட்டை அன்றுதான் எழுதினார் பாரதி. மனைவியைத்...

தப்புமா தமிழ் தேசியக் கூட்டமைப்பு?

கூட்டமைப்பிலிருந்து காலத்துக்குக் காலம் விலகிய கட்சிகள் எல்லாமே அதன் தலைமை மீது இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. ஒன்று, தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகளின் கருத்துக்களைக் கேட்காமல் தன்னிச்சையாக ‘பெரியண்ணனாக’ செயல்படுகின்றது என்பது. இரண்டாவது,...

அம்பேத்கர், வெறுமனே தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவரா?

அண்ணல் அம்பேத்கர் யார் என்று கேட்டால், 'சட்டமேதை' என்று பாடப்புத்தகத்தில் படித்ததை அனைவரும் ஒப்பித்துவிடுவார்கள். ஆனால், அவரை சாதித்தலைவராக, குறிப்பாகப் பட்டியலின மக்களின் தலைவராகப் பார்க்கும் பார்வையே பலரிடமும் இருக்கிறது. அதனால்தான், இன்னமும் சாதிய...