உறியிலே நெய் இருக்க ஊரெல்லாம் தேடுவதேன்?

இலங்கையின் யாழ். மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை தொடர்கதையாக நீடித்து வருகிறது. மழை பெய்யும் காலத்தில் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதும், வரட்சிக் காலத்தில் குடிநீருக்கே அல்லல்படுவதும் வழமையாக இருக்கிறது. மழை காலத்தில் பெய்யும்...

கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது: இந்திய வரலாற்றையே மாற்றும் அகழ்வாய்வு முடிவுகள்

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும்...

நீங்கள் புத்தகப் பிரியரா? புத்தகப் புழுவா? இல்லையென்றாலும் இது உங்களுக்குத்தான்!

“மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி...

மதுரை சோமு நூற்றாண்டு: என்ன கவி பாடினாலும்…

பாடல் வரிகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சிறு மாற்றங்களைச் செய்து, கூடியிருப்பவரை சிரிக்க வைக்கும் நகைச்சுவைத் தருணங்களுக்கு எண்ணற்ற உதாரணங்களைக் கூற முடியும், சோமுவின் சங்கீதம் 'பாவ' (bhava) சங்கீதம். அதில் பலவித உணர்வுகளுக்கும் இடமிருந்தது....

புலமைத்திருட்டு – ஓர் ஒழுக்கவியல் பார்வை

புலமைத்திருட்டை சமகால கல்வியலில் சார்ந்த தொற்றுநோயாக சிலர் அடையாளப்படுத்துவர். இது கல்வியலுக்கே விடப்பட்டுள்ள மிகப்பெரியவோர் சாபக்கேடாக விளங்குகின்றது. அத்துடன் புலமைத் திருட்டினைத் தடுப்பதும் அதனைக் கண்டறிவதும் கல்வியலில் அல்லது கல்வியலுக்கான பெரும் சவாலாகவூம்...

தேசிய கீதமும் தமிழர்களும்

அப்படியான ஒரு முடிவை ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது அமைச்சரவையோ எடுத்ததாகவும் தெரியவில்லை. அப்படியான ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கவில்லை என முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சரும், தற்போதைய இராஜாங்க அமைச்சர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்கார...

பொன்னான ஆண்டும் மண்ணான ஆண்டும்!

இந்த 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியான நொவம்பர் 16 ஆம் திகதி பெரும்பாலான இலங்கை மக்கள் மகத்தான மாறுதல் ஒன்றைச் செய்துள்ளனர். அதாவது, 2015 ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து நாட்டைப் பீடித்திருந்த...

பெண் விடுதலையின் ஆணிவேர் அன்னை மீனாம்பாள்

தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியாக முதன்முதலாக கப்பலோட்டிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் அன்னை மீனாம்பாள். தேச சேவையில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு வரும்போது, முதலில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தான் இணைகிறார். பெரியாரிடம்...

அகதிகளாக எத்தனை வருடம்தான் வாழ்வது?

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள ஐரோப்பியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டனர். இதில் ஐரோப்பாவுக்குச் செல்ல முடியாத மக்கள் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம்...

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு அதிகரித்து வரும் எதிர்ப்பு

தில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரணியில் செல்வதற்காக வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிரகாஷ் காரத், ஹன்னன்முல்லா முதலானவர்கள் மண்டி ஹவுசிலேயே கைது செய்யப்பட்டு,...