ஐக்கிய தேசியக் கட்சியின் உள் முரண்பாட்டின் வரலாறு

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் மோதல் தீவிரமடைந்து வருவதைப்பற்றிப் பற்றிப் பலர் பேசுவதையும், கட்சிக்கு விசுவாசமானவர்கள் அதையிட்டுக் கவலையடைவதையும் காண முடிகிறது. ஆனால்...

ட்ரம்பின் அடிவருடியாகும் மோடி

அமெரிக்காவின் புவி அரசியல் போர்த்தந்திர உத்திக்கு, இந்தியாவின் நலன்களை முழுமையாக அடகு வைத்திடச் செய்வதே ட்ரம்ப் விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இவரது வருகைக்குப் பின் இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இது போதுமான...

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி இன்று (மார்ச் 2ந் திகதி)நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி இடம்பெறும் என...

தண்ணீரை அடிப்படையாகக் கொண்டது தமிழ்ப் பண்பாடு: எழுத்தாளர் நக்கீரன் நேர்காணல்

'கண்ணுக்குத் தெரியாமல் களவுபோகும் நீர்', 'உயிரைக் குடிக்கும் புட்டிநீர்', 'அலையாத்திக் காடுகளும் அனல்மின் நிலையங்களும்' என பல்வேறு சூழலியல் பிரச்சினைகளைக் கவனத்திற்குக் கொண்டு வந்த எழுத்தாளர் நக்கீரன், 'காடோடி' நாவலில் போர்னியோ காடுகளின் அழிவைப்...

‘கோவிட்-19’ சிகிச்சையில் சீனா புகுத்திய புதுமைகள்!

சீனாவை மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்தையும் அலற வைத்திருக்கிறது ‘கோவிட்-19’ காய்ச்சல். இது பரவாமல் தடுப்பதற்கும் பரவியவர்களுக்கு மருத்துவப் பாதுகாப்பு தருவதற்கும் 30-க்கும் மேற்பட்ட நாடுகள் முனைப்புக் காட்டிவருகின்றன. இந்த நிலையில், ‘கோவிட்-19’ காய்ச்சலுக்கான...

அமெரிக்க அரசியல் வானில் சாண்டர்ஸ் எனும் சிறு ஒளி

வலதுசாரிகளுக்கு எதிரான சிறு சிறு நம்பிக்கைகளைக் கூட இறுகப் பற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பகிர்ந்துக் கொள்ள வேண்டியுள்ளது. நம்பிக்கைக்குரிய சிறு விஷயங்கள் அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், கீழை...

டெல்லி வன்முறையை தடுப்பதில் அலட்சியம்!

டெல்லியில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை வெடித்துள்ளது. 17 வயது இளைஞர் முதல் 84 வயது மூதாட்டி அக்பரி வரை கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை, மருத்துவமைனையில் அடையாளம் காணப்பட்டுள்ள சடலங்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்....

கொரோனா வைரஸ் தொற்றால் ஈரானில் இதுவரை 26 பேர் உயிரிழப்பு – உலகெங்கும் என்ன நிலவரம்?

ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆம் உயர்ந்துள்ளது என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது....

வாத்தியாரைச் சந்தித்த கதை

பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டி பாரதி, நல்லக்கண்ணு, ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார்....

வாசிக்கும் சமூகமே வளரும்!

மேசையின் மீது இரண்டு கால்களையும் நேராக நீட்டி அமரவைத்து முழங்காலுக்குக்கீழ் பாதம் வரையிலுள்ள மேல்பகுதியில் இரும்புபோல் உள்ள உருட்டுத் தடியை வைத்து அழுத்தி உருட்டிக்கொண்டே அந்தத் தலைவர் எங்கே பதுங்கியிருக்கிறார், இந்தத் தலைவர் எங்கே...