எதற்காக பாராளுமன்றம்? யாருக்காக எம்.பிக்கள்?
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத வகையில் ஏககாலத்தில் 141 எம்.பி.க்கள் 2 அவைகளிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர்....
எதை நோக்கிச் செல்கிறது இஸ்ரேலிய-பலஸ்தீனப் போர்?
உக்ரைன் போரினை அடுத்து, அமெரிக்க மைய ஒற்றைத்துருவ உடைப்பு மேகமெடுத்து ரஷ்ய-சீன நாடுகளை மையப்படுத்திய பல்துருவ உலகம் உருவானது....
பகத்சிங் பெயரை உச்சரிக்காதீர்…ஜனநாயக முடக்கத்திற்கு துணை போகாதீர்!
தேசப்பற்று கொண்ட ஒவ்வொருவரும், இந்திய விடுதலையை அதன் போராட்ட உக்கிரத்திலிருந்து உணரும் ஒவ்வொரு இந்தியரும், பகத்சிங்கிடம் வன்முறையை காண்பதில்லை....
வர்க்கப் போராட்டத்தின் ஆசான் தோழர் பி.ராமமூர்த்தி: சில நினைவுகள்
தன்னுடைய பொதுவாழ்வில் எட்டு ஆண்டுகள் சிறையிலும் ஐந்து ஆண்டுகள் தலைமறைவாகவும் இருந்து செயல்பட்டுள்ளார். ...
இந்திய ஜனநாயகத்தை இருட்டில் தள்ளும் தீர்ப்பு!
இந்திய நாட்டின் ஒருமைப்பாடும், ஒற்றுமையும், மாநிலங்களின் உரிமைகளும் இதன் மூலம் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை!...
இத்தனை அவலங்களுக்கு என்ன காரணம்?
இந்தியாவின் முதன் முதல் மாநகராட்சி! கழிவு நீர் தங்குவதற்கே வாய்ப்பில்லாத அருமையான இயற்கை பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட சென்னை இத்தகு அவலங்களை சந்திக்க நேர்ந்தது ஏன்?...
காஸா போர்: இஸ்ரேலும் ஏகாதிபத்திய நலன்களும்!
போர் எப்போதுமே கண்மூடித்தனமானது. அதில் எவ்வகையிலும் பங்கேற்காமல் உள்ள சாமானிய மக்களும்கூட தாங்கள் வாழும் இடங்களிலேயே கொல்லப்படுகின்றனர். ...
அண்ணல் அம்பேத்கரும் முதல் தலித் புரட்சியும்
பம்பாயிலிருந்து வந்த செய்திப் பத்திரிகைகளோ இச்செய்தியை மறைத்தன அல்லது ஒடுக்கப்பட்டோர் மீது குற்றம் சாட்டின. அதை எதிர்த்து அம்பேத்கர் பல கட்டுரைகளை எழுதினார். ...
வட இந்தியாவும் தமிழ்நாடும்: சில வரலாற்றுக் குறிப்புகள்!
'வட இந்தியச் சமூகங்கள் ஒருமைத்தன்மை கொண்ட அலகுகளைக் கொண்டவையாகவும் தென்னிந்தியச் சமூகங்கள் வேறுபட்ட தன்மைகளைக் கொண்டவையாகவும் இருந்தன’ ...
அமெரிக்க நிதியுதவியின் பின்னணி
வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிப்பது, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு இஸ்ரேலை தனி நாடாக அங்கீகரித்து, அதற்கான உதவிகள் முழுவதையும் ஆரம்பத்திலிருந்து இராணுவ உதவி உட்பட தொடர்ந்து செய்து வருவது அமெரிக்கா மட்டுமே....