பேசத் தகாத வார்த்தைகளால் பிரபலத்தை விரும்பும் ட்ரம்ப்!
ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து, ட்ரம்பின் சொல்லாடல்கள் மேலும் ஆவேசம் மிக்கதாகவும், மூர்க்கத்தனமானதாகவும் மாறியுள்ளது. இது, இதே போன்ற சந்தர்ப்பங்களில் அவரது முன் இருந்த அதிபர்கள் பயன்படுத்திய மொழியிலிருந்து மிகப் பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது....
யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளருக்கு நேர்ந்த கதி
முன்பெல்லாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் "குடும்பத்தின் கௌரவம் என்னவாகும்?", "அம்மா அப்பா என்ன நினைப்பார்கள்?" என்ற பயமும் மரியாதையும் இருந்தது....
ஈரான் பதிலடி தாக்குதல் பின்வாங்கும் ட்ரம்ப்!
ஈரானின் உயர் தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை படுகொலை செய்த பிறகு, ஈரான் தன்னிடம் சரணடைந்து விடும் என்று ட்ரம்ப் கணக்குப் போட்டார்....
ஈரான் விவகாரத்தில் மோடியின் மூன்று குளறுபடிகள் – இந்தியாவின் “சுயேச்சையான வெளியுறவுச் செயல்பாடு” எங்கே?
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியது போல, “வாயை மூடிக்கொண்டிருப்பது ராஜதந்திரம் அல்ல.”...
அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ட்ரம்பிற்கு பரிசளிக்கும் ஈரான் போர்!
ஈரான் மீதான போரால் அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருவதால் அமெரிக்க மக்களின் கோபம் ட்ரம்ப் மீது திரும்பி உள்ளது ...
போரை நிறுத்து, ஏகாதிபத்தியமே!
தனது பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களுக்காக அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொடுக்கும் அமெரிக்கா, உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல், தனது நட்பு நாடான ஈரானுக்கு எதிரான...
சீனா ஏன் ஈரானுக்கு உதவவில்லை?
சீனா உலகில் இன்று பெரிய சக்தியாக இருக்கிறது என்பது மட்டுமல்ல, இந்த உலகை அமைதியான முறையில் நடத்திட வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறது....
ட்ரம்ப் விரும்பினாலும் கூட ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வருவது சாத்தியம் இல்லையா?
ஈரான் ஏவுகணைகளை சமாளிப்பதிலும், ஈரானை தாக்குவதிலும் மொத்த நேரத்தையும், உழைப்பையும், வளத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறது....
மூன்றாம் உலக நாடுகளின் இறையாண்மை மீதான ஏகாதிபத்தியத்தின் நேரடித் தாக்குதல்
உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து நின்றால் மட்டுமே இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலை முறியடிக்க முடியும். ...
ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒருபோதும் வெல்ல முடியாது
ஈரானிய மக்களின் தேசபக்தியையும் அவர்களின் சுதந்திர வேட்கையையும் ஒருபோதும் முறியடிக்க முடியாது....