ஈரான் பதிலடியால் தொடர்ந்து பின் வாங்கும் ட்ரம்ப்
அமெரிக்கா எதிர்பார்த்த வகையில் போர் செல்லாத நிலையில் இப்போரில் இருந்து பின்வாங்குவதற்கு ட்ரம்ப் தொடர்ந்து முயன்று வருகிறார். ...
கியூபாவின் கழுத்தை நெரிக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியப் போக்கிற்கு உலகளாவிய கண்டனம் எழட்டும்!
கியூபாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அந்நாட்டின் எரிபொருள் விநியோகத்தை முடக்கியுள்ளது....
ஈரான் மீதான தாக்குதல் என்பது ஈரானுக்கான தாக்குதல் மட்டுமல்ல!
அமெரிக்க டொலரின் உலகளாவிய மேலாதிக்கம் கடந்த சில ஆண்டுகளாக மெதுவாக அரிக்கப்பட்டு வருகிறது. டொலர் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, ...
ஏகாதிபத்தியம், எண்ணெய் விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரம்
முடிவே தெரியாமல் நீளும் இந்தப் போர் எவ்வளவு காலம் தொடருமோ, அவ்வளவு காலமும் இந்த விலை உயர்வும் தொடரும் என்பதே கசப்பான யதார்த்தம்....
பேசத் தகாத வார்த்தைகளால் பிரபலத்தை விரும்பும் ட்ரம்ப்!
ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து, ட்ரம்பின் சொல்லாடல்கள் மேலும் ஆவேசம் மிக்கதாகவும், மூர்க்கத்தனமானதாகவும் மாறியுள்ளது. இது, இதே போன்ற சந்தர்ப்பங்களில் அவரது முன் இருந்த அதிபர்கள் பயன்படுத்திய மொழியிலிருந்து மிகப் பெரிய அளவில் வித்தியாசப்படுகிறது....
யாழ் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளருக்கு நேர்ந்த கதி
முன்பெல்லாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் "குடும்பத்தின் கௌரவம் என்னவாகும்?", "அம்மா அப்பா என்ன நினைப்பார்கள்?" என்ற பயமும் மரியாதையும் இருந்தது....
ஈரான் பதிலடி தாக்குதல் பின்வாங்கும் ட்ரம்ப்!
ஈரானின் உயர் தலைவர் காமேனி, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை படுகொலை செய்த பிறகு, ஈரான் தன்னிடம் சரணடைந்து விடும் என்று ட்ரம்ப் கணக்குப் போட்டார்....
ஈரான் விவகாரத்தில் மோடியின் மூன்று குளறுபடிகள் – இந்தியாவின் “சுயேச்சையான வெளியுறவுச் செயல்பாடு” எங்கே?
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியது போல, “வாயை மூடிக்கொண்டிருப்பது ராஜதந்திரம் அல்ல.”...
அடுத்தடுத்து அதிர்ச்சிகளை ட்ரம்பிற்கு பரிசளிக்கும் ஈரான் போர்!
ஈரான் மீதான போரால் அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருவதால் அமெரிக்க மக்களின் கோபம் ட்ரம்ப் மீது திரும்பி உள்ளது ...
போரை நிறுத்து, ஏகாதிபத்தியமே!
தனது பிராந்திய மற்றும் பொருளாதார நலன்களுக்காக அப்பாவி மக்களின் உயிர்களைப் பலிகொடுக்கும் அமெரிக்கா, உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும். இந்திய அரசு இந்த விவகாரத்தில் மௌனம் காக்காமல், தனது நட்பு நாடான ஈரானுக்கு எதிரான...