திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மாற்றாக திரைநாயக பிம்பங்கள் உருவாவது ஏன்?
கடந்த பத்தாண்டுகளில் நிகழ்ந்துள்ள செல்பேசிகளின் பெருக்கம், அதன் மூலமாக சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ள “மெய்நிகர் வெளி” (Virtual Space) எவ்வளவு ஆற்றல் மிக்கது என்பதை பலராலும் கணிக்க முடியவில்லை. ...
நான்கு இந்திய மாநிலத் தேர்தல்கள், நமக்கு சொல்லும் செய்திகள்!
2011 முதல் தொடர்ந்து ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் இந்த முறை தோல்வியை சந்தித்துள்ளது. ...
அமெரிக்கா-ஈரான் மோதலால் உலகப் பொருளாதாரத்தில் பதற்றம்: $126-ஐத் தொட்ட கச்சா எண்ணெய் விலை!
2026 பெப்ரவரி மாத இறுதியில் தொடங்கிய இந்த மோதல், உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
போர் நிறுத்தம் நீடிக்குமா? உலகப் போராக உருமாறுமா?
“எல்லா நாடுகளுக்கும் பாதுகாப்பும், வளமும் கிடைக்க வேண்டும் இல்லையெனில், யாருக்கும் பாதுகாப்பும் இல்லை, வளமான எதிர்காலமும் இல்லை”...
அமெரிக்கா உடன் 2-ம் கட்ட பேச்சு இப்போதைக்கு இல்லை என ஈரான் தகவல்
ஹார்முஸ் வளைகுடா பகுதியில் சென்று கொண்டிருந்த ஈரான் சரக்கு கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றியது...
அமெரிக்காவை ஆட்டிப் படைக்கும் யூத ஆதரவு அரசியல்!
2001 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்கா ஆப்கானித்தானத்தை தாக்காமல் ஈராக்கை தாக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியது, சதாம் ஹுசைனை அழிக்குமாறு வற்புறுத்தியது....
பின் வாங்கிய அமெரிக்கா! பேச மறுத்த ஈரான்! என்ன நடந்தது?
நாகரீக உலகில் எந்த அரசியல் தலைவரும் உச்சரிக்கத் துணியாத கெட்ட வார்த்தைகளை வெளிப்படுத்திய ட்ரம்ப் மனித குலத்தையே அழிக்க துணிந்த அரக்கன் என்று, பலரும் கொதித்து எழுந்தனர்....
இரு வார கால போர் நிறுத்தத்துக்கு ஈரான் – அமெரிக்கா சம்மதம்: நிபந்தனைகள் என்னென்ன?
ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ...
அமெரிக்காவின் 15 அம்ச அமைதி திட்டம் தர்க்கமற்றது என ஈரான் நிராகரிப்பு
“ட்ரம்ப் விடுத்துள்ள கெடு ஒரு முட்டாள்தனமான செயல். அமெரிக்காவும் இஸ்ரேலும் எங்கள் மீதான தாக்குதலை நிறுத்தவில்லை என்றால், உங்களுக்காக நரகத்தின் கதவுகள் திறக்கப்படும்,” ...
48 மணி நேரத்துக்குள் முடிவு எடுக்காவிட்டால் ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை
கடந்த சில நாட்களாக அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் இராணுவத்துக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. ...