Year: 2022

ஆர்.எஸ்.எஸ்-இன் இலட்சியம்: இந்து ராஷ்ட்ரம்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் இறுதி இலட்சியம் ‘இந்து ராஷ்ட்ரம்’ என்னும் ‘இந்து தேசத்தை’ அமைத்திட வேண்டும் என்பதேயாகும். ‘இந்து ராஷ்ட்ரம்’ என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்-இன் தொலைநோக்குப் பார்வை என்ன என்பது குறித்து இவ்வியக்கத்தில் நீண்டகாலம் பணியாற்றியவரும்...

மார்க்சிசம் தோற்றுப்போன ஒரு கருத்தியலா?

ஒரு அறிவியல் விதியை ஒரு விஞ்ஞானி உருவாக்கினார் என்று அறிவியலில் கூறமாட்டார்கள்! அந்த விதியைக் ”கண்டறிந்தார்” என்றுதான் கூறுவார்கள்! அமெரிக்கக் கண்டத்தைக்கூட கொலம்பஸ் ”உருவாக்கவில்லை”! மாறாக, ”கண்டறிந்தார்”!...

ஓமானில் விற்கப்பட்ட இலங்கைப்பெண்!

எனது மகளுக்கு ஓமானில் சித்திரவதை செய்கின்றனர். அவருடன் அங்கு 90 பேர் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டுவருதாக எனது மகள் வட்ஸ் ஆப் மூலம் வீயோ அனுப்பியுள்ளார். எனவே மகளையும் அங்குள்ள 90 பேரையும் முதலில்...

லூலா: தலைவனின் மறுவருகை

மிக வறுமையான சூழலில் இருந்தவர் லூலா. தன்னுடைய வாழ்வில் ஏழாவது வயதில்தான் முதன்முதலில் பிரெட் சாப்பிட வாய்த்ததாக ஒருமுறை சொன்னார் லூலா. அப்பா - அம்மா, சகோதரர்கள் எல்லோரும் உடன் இருக்க சகஜமான ஒரு...

ஜோஸெ ஸரமாகோவின் நெடும் பயணம்!

கார் மெக்கானிக்காகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், விரைவில் இதழியல் உலகிலும் நுழைந்து கவிதைகளையும் கட்டுரைகளையும் நாடகங்களையும் எழுதத் தொடங்கினார். இன்றுவரை பாராட்டப்படும் அவை இதுவரை மொத்தமாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படாமல் இருப்பது அவப்பேறு....

நவம்பர் 15: பிர்சா முண்டா நினைவு நாள்

தன்னுடைய புரட்சிகரச் சிந்தனையாலும், தீரமிக்கப் போராட்டத்தினாலும் பழங்குடிகள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர விரும்பினான் ஓர் இளைஞன். இறந்து 120 ஆண்டுகளாகிவிட்ட போதும், இன்றளவும் பழங்குடிகள் மத்தியிலும், செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் ஆழ்ந்த தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும்...

18 ஆண்டுகளாக பாரிஸ் விமான நிலையத்தில் வசித்த ஈரானியர் உயிரிழந்தார்!

உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்திற்காக அந்த விமான நிலையத்தில் வசிக்க தொடங்கிய அவர், பின்பு அதுவே அவரது வாழ்விட பகுதியாக மாறி விட்டது. அவர் அமர்ந்திருந்த பலகையின் அருகேயே அவரது உடைமைகள் உள்ளிட்ட பொருட்கள்...

நவம்பர் 13: சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு நூற்றாண்டு நிறைவு

சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறார். இதில் ‘‘வள்ளி திருமணம், பவளக் கொடி சரித்திரம், வீர பாண்டிய கட்டபொம்மன், மதுரை வீரன், அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி,...

எழுத்தாளர் லெனின் மதிவானம் காலமானார்

அமரர் லெனின் மதிவானம் தமது பெயருக்கேற்ப, புரட்சிகரமான சிந்தனை உடையவராகவும், மனித நேயமிக்க பணிவு நிறைந்த பண்பாளராகவும், தற்பெருமை இல்லாத தன்னம்பிக்கை நிறைந்த மனிதராகவும், மற்றவர்களின் திறமைகளை மதித்து, ஊக்குவித்து வந்ததோடு, ...